இன்றைய நவீன காலத்தில், நடுத்தர வர்க்கத்தினருக்குக் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவையாக மாறிவிட்டது. குழந்தைகளின் கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள் அல்லது வீடு கட்டுதல் என எந்தக் காரணமாக இருந்தாலும், வங்கிகளிடமிருந்து தனிநபர் கடன்களைப் பெறுவது சாதாரணமாகிவிட்டது. இருப்பினும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்பே கடன் வாங்கியவர் திடீரென இறந்துவிட்டால், அதற்கு யார் பொறுப்பு? வங்கியின் கடன் மீட்பு முகவர்கள் (Recovery Agents) குடும்ப உறுப்பினர்களைத் தொந்தரவு […]

தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.. இந்த தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. காலை முதலே விஜய்யின் தவெக முன்னிலை வகித்து வருகிறது.. அதன்படி காலை 10 மணி நிலவரப்பட்டி தவெக 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. அதிமுக 78 இடங்களிலும் […]

தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.. இந்த தேர்தலில் 85.10 சதவீதம் வாக்குகள் பதிவானது.. மாநிலம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முறையாக சீல் வைக்கப்பட்டு, துணை ராணுவப் பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டங்களின் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.  இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் […]