fbpx

”அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி 90% நிறைவு பெற்றது. இன்னும் 10 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்” என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர்.
தற்போது ஜெயலலிதா படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய …

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் செலுத்தாவிட்டால், அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

மாதச் சம்பளம் பெறும் நபர்கள் அல்லது பிற வரி செலுத்துவோர் தங்களது வருமான வரிக் கணக்குகளை ஜூலை 31, 2024-க்குள் தாக்கல் செய்ய வேண்டும். கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். தணிக்கை செய்யப்பட வேண்டிய …

திராவிட மாடலில் ’கிக்’ தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள் எனவும், நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் எனவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை வஉசி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் …

அதிமுக இணைப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் தொடங்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், ”அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம். ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று …

Euro 2024: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் ‘ரவுண்டு-16’ போட்டியில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் ரவுண்டு-16′ போட்டியில் இங்கிலாந்து, சுலோவாகியா அணிகள் மோதின. இவான் ஷ்ரான்ஸ் (25வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் சுலோவாகியா 1-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது …

PM Awas Yojana: அதிமுக ஆட்சியின்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் நிறையப் பேர் பயன்பெற்றுள்ளனர். பிரதான் மந்திரி ஆவாஸ் …

கடலூரில் அதிமுக மாவட்ட நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் வண்டிப்பாளையத்தில் அதிமுக மாவட்ட நிர்வாகி புஷ்பநாதன் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் சென்றவரை வழிமறித்து ஓட.. ஓட மர்ம கும்பல் வெட்டி கொன்றுவட்டு தப்பி சென்றனர். இந்த …

ஐதராபாத்தில் டீ தராத மருமகளை, ஆத்திரத்தில் மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள விகாரபாத் மாவட்டம் மோமின்பேட்டையைச் சேர்ந்தவர் அஜ்மீரா பேகம்(28). இவருக்கும் ஆட்டோ ஓட்டுநரான முகமது அப்பாஸ்க்கும் 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் அப்பாஸின் …

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் …

சென்னை ஆவடி வேல்டெக் கல்வி குழுமத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர்.சகுந்தலா ரங்கராஜன் காலமானார்.

ஆவடியில் வேல்டெக் பல்கலைக்கழகம் 1997ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தால் பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டு, 2001ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு 2008இல் உயர்கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்டு பல்கலைக்கழகமாக இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர். …