டெல்லி “மதராசி கேம்ப் குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. “மதராசி கேம்ப்” என்பது தெற்கு டெல்லி, நிஜாமுதீன் ரயில்வே நிலையத்துக்கு அருகிலுள்ள பராப்புல்லா ஜங்க்புரா வடிகாலின் கரையில் அமைந்துள்ள ஓரங்கட்டப்பட்ட குடிசை பகுதியாகும். இக்குடிசைப் பகுதியிலுள்ள 370 குடிசை வீடுகளில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். டெல்லி உயர்நீதிமன்றம், “மதராசி கேம்ப்” என்பது பராப்புல்லா வடிகாலின் கரையில் கட்டப்பட்ட […]

கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இவற்றை எல்லாம் தற்காலத்தில் கவனமாக கையாள வேண்டியிருக்கிறது, இக்கால இளைய தலைமுறை, அவற்றின் நல்ல தன்மைகளை அறிய ஆர்வம் காட்டுவதில்லை, என்பதே கசப்பான உண்மையாகும். நம்மிடையே தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் சில பழக்க வழக்கங்கள் யாவும், நமக்கு சிறந்த தீர்வையே அளித்து வருகின்றன. ஆயினும், அவற்றின் உண்மை நிலையை, இக்கால தலைமுறைகள் அறியும் வண்ணம் நாம்தான், அவற்றை அதிகமாக வெளிப்படுத்திக்கொள்வதில்லை. இருந்தாலும் இக்கால தலைமுறையினரும், பாரம்பரிய […]

பெரும்பாலும் நிறைய பேர் சந்தையிலிருந்து வாரத்திற்கு ஒரு நாள் காய்கறிகளை வாங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். கொஞ்சம் பெரிய குடும்பமாக இருந்தால் மொத்த காய்கறிகளையும் பிரிட்ஜில் வைத்து நம்மால் கட்டாயமாக ஸ்டோர் செய்ய முடியாது. அதே சமயம் வாங்கிய காய்கறிகளும் சுருங்காமலும் கெட்டுப் போகாமலும், வாடாமலும் பிரஷ்ஷாக இருக்க அந்த காய்கறிகளை எப்படி ஸ்டோர் செய்வது. தெரிந்துகொள்வோம் வாருங்கள். நம்முடைய வீட்டில் கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு இப்படிப்பட்ட கிழங்குகளை வாங்கி வைப்போம். அதை […]

இரவு உணவுக்குப் பிறகு அல்லது மதிய உணவுக்குப் பிறகும் உங்களுக்குப் பசிக்கிறதா? குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து இனிப்புகள் அல்லது சிற்றுண்டிகளைத் தேடுகிறீர்களா? நீங்கள் உங்கள் தொலைபேசியைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறீர்களா? அதிகமாக சாப்பிடுவது பெரும்பாலும் நீங்கள் விரும்புவதை அல்லது நீங்கள் பார்ப்பதை சாப்பிடுவதால் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் நாம் பொரித்த உணவுகள், சிப்ஸ், சாக்லேட்டுகள் அல்லது துரித உணவுகளை சாப்பிடுகிறோம், அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்றுப் பிரச்சினைகள், […]

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த (2025-26) கல்வி ஆண்டில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது. 2.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில், 1.85 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணமும் செலுத்தி, ஆன்லைன் பதிவை […]

உடல் ஆரோக்கியத்துக்காகத்தான் உணவு சாப்பிடுகிறோம். அதனால், நாம் உண்ணும் உணவை கவனத்தோடு தேர்ந்தெடுக்கவேண்டும். நாம் இயங்க ஆற்றல் தேவைப்படுகிறது. அந்த ஆற்றலைத் தருவது உணவு. இந்த ஆற்றல், உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிப்பதன் மூலமே நமக்குக் கிடைக்கிறது. இந்த ஆற்றலினால்தான் உடல் இயங்குகிறது. மனம் சிந்திக்கிறது, செயல்படுகிறது. எனவே, நமது வாழ்வையே தீர்மானிக்கும் உணவைப் பற்றி நமது முன்னோர்கள் கூறும் நம்பிக்கைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம். காலை, இரவு என்று […]

இந்தியாவில் ஆன்மீகம் என்பது ஒருபுறம் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடித்தளமாக இருந்தாலும், மற்றொரு புறம் பக்தியின் உச்சக்கட்டம் – உணர்வுகளின் வடிவம் என்ற வகையிலும் நிகழ்கிறது. சில நேரங்களில் இந்த உணர்வுகள், ஒரு மனிதரைத் தெய்வமாக வணங்கும் நிலைக்கு கூட அழைத்துச் செல்லும். இதன் விளைவாக தான், இன்று சினிமா, விளையாட்டு மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த பிரபலங்களுக்காக, ரசிகர்களே கோவில்கள் கட்டும் நிலைக்கு வந்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரமலமான எந்தெந்த […]

தற்போது சிறியவர் முதற்கொண்டு பெரியவர் வரை அனைவருக்கும் அடிக்கடி முதுகு வலியோ, இடுப்பு வலியோ ஏற்படுகிறது. பெரும்பாலும் இதற்கு கவலைப்படும்படியான காரணம் எதுவும் இருக்காது. என்றாலும் பொதுவாக நமது தினசரி நடவடிக்கைகளை நிறுத்தாமல் இயல்பாக இருப்பதே பயன் தரும். தானாகவே சில வாரங்களில் சரியாகும் இந்த வலி, பின்பு மீண்டும் மீண்டும் வரும் தன்மையைக் கொண்டது என்கின்றனர். இப்படி வரும்போது அதை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை […]

வாழ்வில் சில எளிய வாஸ்து சாஸ்திர மாற்றங்களைச் செய்வதன் மூலம் செழிப்பைக் காணச் செய்யலாம். அப்படி சில வாஸ்து சாஸ்திர குறிப்புகளை காண்போம். உங்கள் வீட்டில் நேர்மறை அதிர்வுகளை உருவாக்க வீட்டிற்குள் நுழையும் இடத்திற்கு நேரே உள்ள சுவரில் தெய்வத்தின் படம் வைப்பது சிறந்தது. அதாவது பிரதான கதவுக்கு எதிரே உள்ள சுவரில் காலியாக விடாமல் தெய்வத்தின் படம் வைப்பது நல்ல அதிர்வுகளை உண்டாக்கும். குவார்ட்ஸால் செய்யப்பட்ட ஸ்படிக உருண்டைகளை […]

ராஷ்ட்ரிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 75 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Officer (Finance), Management Trainee (Boiler), Management Trainee (Marketing), Management […]