புற்றுநோய் பலரை அச்சுறுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இரண்டாவது பெரிய நோய் இதுவாகும். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இரத்தப் புற்றுநோய் அவற்றில் ஒன்றாகும், மேலும் அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று புற்றுநோய் நிபுணர் டாக்டர் வேணுகோபால் கூறினார். அவர் தற்போது மெடிகோவர் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்த விவகாரம் குறித்து மருத்துவர் […]

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில் தற்போது 4 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.. முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்ததால் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் மேலும் […]