லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67 படத்தில் நடிகர் நிவின் பாலி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும், கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த ஆக்ஷன் படத்தில் விஜய்யுடன் மோதும் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ், பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பதாக […]

மத்தியப்பிரதேசத்தில் மார்க்கெட் ஒன்றில் 2 சிறுவர்கள் பணத்தைத் திருடியதாகக் கூறி லாரியின் பின்புறம் கட்டி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தூரில் உள்ள சோய்த்ரம் மார்க்கெட்டுக்கு வந்த காய்கறிகளை இறக்கும்போது சிறுவர்கள் இருவர் லாரியில் வைத்திருந்த பணத்தை எடுப்பதைப் பார்த்ததாக லாரி ஓட்டுநர் ஒருவர் கூறியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த வியாபாரிகளும், லாரி ஓட்டுநரும் அந்த சிறுவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதன் பிறகு, லாரியின் பின்புறம் சிறுவர்களின் […]

நாட்டிலேயே மிகப்பெரிய கடற்கரையாக உள்ள சென்னை மெரினாவில் வரும் காலத்தில் பல மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரை சுற்றுலாத்தலங்களின் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி சென்னை வாசிகளின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றும் கூட. கடற்கரையை ரசிக்காதவர்கள் சென்னையில் இருக்கவே முடியாது. பல லட்சம் பேர் வருகை தரும் மெரினாவில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த […]

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் தம்பி ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள காமராஜர் காலனி பகுதியில் வசித்து வந்தவர் சின்னராசு. இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை ஓட்டி வருமானம் பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு சின்ராசுவின் மனைவி கலைச்செல்வி இறந்தார். இதையடுத்து சின்னராசு காந்திநகரைச் சேர்ந்த புல்லட் ராஜா என்ற நளராஜாவின் […]

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வாகனம், அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பலரும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பசும்பொன் […]

புதுச்சேரியில் திருமணமானபின்னர் வேலை தேடி சென்ற பட்டதாரி பெண்ணை வேலை வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக தரகர் ஒருவர் மோசடி கும்பலுக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த27 வயதான இளம்பெண் திருமணமாகி உள்ளது. அவர் இணையதளம் மூலமாக வேலை தேடிக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் வேலை கிடைத்தாலும் செய்வதற்கு தயாராக இருந்தார். அப்போது கம்போடியா நாட்டில் ஒரு வேலை இருப்பதாக தெரியவந்தது. இந்த தகவலை முதலியார்பேட்டை முருகன் என்ற […]

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் கத்வா மாவட்டத்தில் உள்ள மொகத் பகுதியில் செயல்படும் மதரசா எனப்படும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 5 வயது சிறுமி ஒருவர் படித்து வந்துள்ளார். அப்போது, அதே பள்ளியில் மவுல்வி அப்துல் சமத் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதே பள்ளியில் படிக்கும் […]

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது பிறந்த நாளை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ’’ நாட்டில் ஒரே மதம் , ஒரே மொழி என்று கொண்டு வருவதற்கான திட்டங்கள் நடைபெறுகின்றன. இதை நாம் அனுமதிக்க முடியாது. இது பல மொழிகள் பேசக்கூடிய, பல தேசிய இனங்கள் வாழக்கூடிய ஒன்றியம். இதை […]

ஜடேஜாவை டெல்லி அணிக்கு டிரேட் செய்ய சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டார். இதனால், சென்னை அணி தொடர் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது முறையாக பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்தது. இதனையடுத்து, தொடரின் பாதியில் சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாக தோனியே நியமிக்கப்பட்டார். இதனால் சென்னை அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவுக்கும் கருத்து […]

தமிழ்நாட்டில் இன்று 15தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழையால் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது.இதனால் மழையின் […]