புதுச்சேரியில் நவ. 1ஆம் தேதி முதல் போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ”ஒரு பக்க பார்க்கிங் புதுவை நகரப் பகுதியில் அதிகரித்து வரும் நிலையில், வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு பொதுமக்களின் நலன்கருதி வருகிற 1ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் இந்த போக்குவரத்து […]
தமிழகத்தில் 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் துவங்கியது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, […]
நவம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக அளவில் விடுமுறை வழங்கப்பட்டது ஆனால் நவம்பரில் 10 நாட்களுக்கு மட்டுமே வங்கி விடுமுறைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பண்டிகை நாட்கள் முடிந்துவிட்டதால், குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பூர்ணிமா, ரஹஸ் பூர்ணிமா போன்ற சில நிகழ்வு காரணமாக விடுமுறை இருக்கும். வழக்கம் போல வங்கி விடுமுறை நாட்களில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி […]
உள்நாட்டிலேயே ஆடுகளுக்கு மவுசு அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் ஆடுகளுக்கு கூடுதல் வரவேற்புதான் அதை வெளிநாடுகுளில் பிற நாடுகளுக்கு எவ்வாறு ஏற்றுமதி செய்கின்றார்கள் என்பதை பற்றி இதில் பார்க்கலாம். தாவரங்களை உண்டு வாழும் பாலூட்டியான ஆடு தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவை தாயகமாக கொண்ட ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும். ஆடுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளது. ஆடுகள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே […]
லோக்தந்திரிக் ஜனதா தளம் அரசியல் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரேந்திர குமார் மனைவி உஷா காலமானார். அவருக்கு வயது 82. இவர் புகழ்பெற்ற எழுத்தாளரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த எம்.பி வீரேந்திர குமாரின் மனைவியாவார். பெல்காமைச் சேர்ந்த பாபுராவ் குண்டப்பா லெங்கடே மற்றும் பிரமிளா ஆகியோருக்குப் பிறந்த உஷா, 1958 ஆம் ஆண்டு வீரேந்திர குமாரை தனக்கு 18 வயதாக இருந்தபோது திருமணம் செய்து கொண்டார். அன்று முதல், […]
மஞ்சள் பல் வெள்ளையாக மாற இயற்கை வழியில் என்னவெல்லாம் செய்யலாம், ஆரோக்கியமாகவும் பற்களை அழகாகவும் பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிப்பில் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் இருக்கும் உணவு முறை பழக்க வழக்கத்தால் எளிதில் பற்கள் பாதிக்கப்பட்டுவிடுகிறது.குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது, போதை பொருட்கள் பயன்படுத்துவது, மற்றும் பேக்கரி உணவு வகைகள் மூலம் பற்களின் நிறம் மாறிவிடுகிறது. குறிப்பாக பற்கள் மஞ்சள் நிறமாக மாறி விடுவதால் […]
“ஒரு கிடாயின் கருணை மனு” திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் மற்றும் ரவீனா ரவி நடித்த “ஒரு கிடயின் கருணை மனு” என்னும் திரைப்படம் திரை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ரகுராம் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளார். இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் வரவிருக்கும் திரைப்படமான சத்திய சொதனை […]
தென் கொரியா தலைநகர் சியோலில் ஹாலோவீன் பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தின் மத்தியில் நசுக்கப்பட்டதில் 120 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர். இது குறித்து சியோலின் யோங்சன் தீயணைப்புத் துறையின் தலைவரான சோய் சியோங்-பியோமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும், சனிக்கிழமை இரவு இட்டாவோனின் சியோலில் பகுதியில் ஏற்பட்ட நெரிசலைத் […]
நம் உடலின் நடுப்பகுதியில் அதிக கொழுப்பு தேங்கி இருப்பது சுகாதார அபாயங்களை அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகளில் கூறியுள்ளனர். அதிக உள்ளுறுப்பு கொழுப்பு உள்ளவர்களுக்கு இது குறிப்பாக பொருந்தும். இது தோல் கொழுப்பைப் போலன்றி, தோலுக்கு அடியில் இருக்கும் ஜிக்லி வகை, தொப்பை கொழுப்பு வயிற்று குழிக்குள் ஆழமாக அமைந்து உட்புற உறுப்புகளைச் சுற்றியிருக்கும்.அதிக உடல் எடை,தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் நம் உணவு பழக்க முறை தான். சத்துள்ள […]
வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம் படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. […]