சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இனி, தேவையில்லாமல் தடை செய்யப்பட்ட இடங்களில், ஒலி எழுப்பும் ஹாரண்களை பயன்படுத்தினால் 1,000 ரூபாய் அபராதம், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை ஓட்டினால் 2,000 ரூபாய் அபராதம், வாகனங்களை ஓட்டுவதற்கு மனரீதியான தகுதி இல்லாமல் இருந்தால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகனங்களை பதிவு செய்யாமல் இயக்கினால் […]

கடந்த 2 நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை வெகுவாக குறைந்து காணப்டுடுகிறது. நேற்று ஒரு கிராம் Rs.4,700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும், குறைந்து Rs.4,685 க்கு குறைந்துள்ளது. ஒரு சவரன் நேற்று Rs37,600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று Rs37,480 அளவிற்கு குறைந்து விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒருகிராமுக்கு Rs 15-ம், ஒரு சவரனுக்கு Rs 120-ம் குறைந்டுள்ளது. இது வெள்ளியின் விலையும் கடந்த 2 […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் கோலார் – தனலட்சுமி இடையே நடந்த காரசார வாக்குவாதத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே தனலட்சுமி மீது நெகட்டிவ் விமர்சனங்கள் விழ தொடங்கியது. முதல் வாரமே ஜிபி முத்துவிடம் வம்பிழுத்தது, கமலிடம் விமர்சனம் பெற்றது என அவர் , கதை சொல்லும் டாஸ்க்கில் அனைவரையும் அழ வைக்கும் அளவிற்கு அம்மா சென்டிமென்ட் கதை சொன்னார். அதனால், அவரை நாமினேஷன் ஃப்ரீ பிராஸசிற்கு […]

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அற்புதமான உணவு பொருளான வெந்தயம் பற்றி அறிந்து கொள்ளவோம். உடல் வெப்பம், இதய நோய், நீரழிவு, மலச்சிக்கல் சிறுநீரக கல் போன்ற அனைத்திற்கும் மருத்தாக அமைந்துள்ளது. உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடல் வெப்பம் குறைந்து விடும். இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும் வெந்தயம் […]

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பிரதான சாலை ஒன்றில் நேற்று இரவு 7:30 மணி அளவில் நடுரோட்டில் ஒரு 50 வயது பெண் படுத்துக்கொண்டு கத்தி கூச்சலிட்டார். இதை கண்ட வாகன ஓட்டிகள் ஏதாவது விபத்து ஏற்பட்டு அவர் அடிபட்டு கிடக்கிறாரோ என்று நினைத்து அருகில் சென்று பார்த்தபோது அந்தப் பெண் நல்ல மது போதையில் சாலையில் படுத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்தது தெரியவந்துள்ளது. இதை பார்த்த சிலர் அவர் வாகனத்தில் […]

குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் என்ற திட்டத்தை துவங்கி வைத்த பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அந்த திட்டத்தை துவங்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, “குஜராத் மாநிலத்தின் கல்வி திட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்புகள், ஸ்மார்ட் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதற்கெல்லாம் மீறி 5ஜி தொழில்நுட்பம் கல்வி முறைக்கு முறையை அடுத்த கட்டத்திற்கு […]

ஸ்ரீ ஹரி என்பவர் ஆந்திர மாநிலம் திருப்பதி பழைய வீராபுரத்தில் வசித்து வருகிறார். இவர் லீலாவதி என்ற பெண்ணை விரும்பி காதலித்து திருமணம் செய்து கொண்டார். மாமியார் வீட்டில் இருந்து வந்த லீலாவதியை அவரது பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அந்த தருணத்தில், சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் கிராம மக்கள் லீலாவதியின் பெற்றோர் வீட்டை முற்றுகையிட்டு ரகளை செய்தனர் . மேலும் லீலாவதி மற்றும் அவரது […]

சமீபகாலமாக மாணவ, மாணவிகள் மரணம் அதிகம் தொடர்ந்து வரும் நிலையில் அதனை வைத்து அரசியல் செய்வதும் நடைமுறையாகி வருகிறது. ஏற்கனவே, கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு இதற்கு பெரும் சாட்சியாக இருக்கின்ற நிலையில் மேலும் இதுபோன்று கடையநல்லூரில் இறந்த மாணவன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்து உள்ளனர். இது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மாணவர்களின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் […]

கடன் பிரச்சனையை சமாளிக்க வேலைக்கு சென்ற மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் திலீப் (27) என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். வீட்டில் கடன் பிரச்சனை காரணமாக இவரது மனைவி அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இது திலீப்புக்கு சுத்தமாக பிடிக்காததால் மனைவியை வேலைக்கு செல்லக்கூடாது என கண்டித்துள்ளார். ஆனால், அதற்கு அவருடைய மனைவி மறுப்பு […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக, சென்னையில் இருந்து அக்டோபர் 21 – 23 வரையிலும், அக்டோபர் 25 – 27 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 24ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (டி.என்.எஸ்.டி.சி) மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (எஸ்.இ.டி.சி) சென்னையில் […]