நாகை மாவட்டம் திருமருகல் பகுதியை அடுத்துள்ள திருக்கண்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் 50 வயதான கூலிதொழிலாளி அரவிந்தன். இவர் ஏற்கனவே, குற்ற வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் விடுதலை செய்யப்பட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் மகன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பும், மகள் பத்தாம் வகுப்பும்படித்து வருகின்றனர். இவர்களுடன் தொழிலாளியின் […]
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்ற புதிய போக்குவரத்து விதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழகத்தில் தான் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. குறிப்பாக, கடந்தாண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,026 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து […]
ரெண்டு வருஷமா காதலிச்சு, தினமும் பார்த்து பேசி, பழகி, ஊரெல்லாம் சுற்றி, நண்பர்களிடம் காதலியாக அறிமுகமாகி, தற்போது உறவினரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக காதலி கூறியதால், மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரில் வசித்து வருபவர் ஏழுமலை. கூலித்தொழில் செய்து வரும் இவருக்கு, 2 மகன்களும், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், அதே கிராமத்தில் வசித்து வரும் வெங்கடேசன் – […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,141 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,005 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]
மதியம் 12 மணிக்கு வங்கிக் கணக்கிற்கு லோன் பணம் ரூ.10 லட்சம் கிரெடிட் ஆன நிலையில், மதியம் 2 மணிக்கு ரூ.5 லட்சம் மாயமான சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மதுரா கோட்ஸ் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சரவணமுருகன். இவர் ஸ்ரீ வாரி டெக்னிக்ஸ் என்ற பெயரில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு பொருள் விநியோகம் செய்து வருகிறார். அதற்காக அனல்மின் நிலைய கனரா வங்கிக் கிளையில் […]
ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்துவோருக்கு புதிய அறிவிப்பு ஒன்றை அந்த வங்கி வெளியிட்டுள்ளது. இன்றைய நவீன காலத்தில் பலரும் அவசரக்கால கடனை பெறுவதற்கு மட்டுமல்லாமல், பல முக்கிய நோக்கங்களுக்காகவும் கிரெடிட் கார்டு சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, ஆன்லைன் ஷாப்பிங் முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை அனைத்திற்கும் கிரெடிட் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாடகையும் செலுத்த தொடங்கிவிட்டனர். இதற்டையே, ஐசிஐசிஐ […]
பீகார் மாநிலத்தில் 7ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தின் கேள்வித்தாளில், காஷ்மீர் நாட்டைச் சேர்ந்த மக்களை எப்படி அழைப்பார்கள் என்று கேட்கப்பட்டிருந்த கேள்வி, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, கடந்த 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பருவத் தேர்வு நடைபெற்றது. இதில் 7ஆம் வகுப்புக்கான ஆங்கில பாடத்தின் கேள்வித்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆங்கிலப் […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Investigating Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் தேவை. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு […]
ஆப்கானிஸ்தான் அணியின் ஓபனிங் பிளேயர் ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷாஹின் அப்ரிடி வீசிய பந்தில் விக்கெட்டை இழந்து கடைசியில் ஒரு மாற்று வீரரின் உதவியால் மைதானத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாய் இருந்தது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடியின் வருகைதான். முழங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக ஓய்வில் வைக்கப்பட்டார். பும்ராவை போன்றே அவரும் இந்த உலககோப்பையை விட்டுவிடுவாரோ என்ற […]
நடிகர் பப்லு பிரித்விராஜ், 23 வயதான இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் (56) இளம் வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இவர், தமிழ் திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இந்த வயதிலும் தன் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருப்பதற்கு காரணம் மனைவி […]