அடர்த்தியான தலைமுடியுடன், கருகருவென தலைமுடி இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. நவீன வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு கலாச்சாரத்தால் தலைமுடி மிகவும் பாதிக்கப்படும் நிலையில் உங்கள் கூந்தலை அழகாக மாற்றியமைக்க நீங்கள் கறிவேப்பிலையை பயன்படுத்தலாம். இது அடர்த்தியான கூந்தலையும் கருமை நிறத்தையும் கொடுக்கும். அதை இந்த பதிப்பில் பார்க்கலாம். இன்று உணவுகளில் அதிகமாக இராசயனங்கள் அதிகரித்து வருகிறது. இது உடல் நலத்தை மட்டுமல்லாமல் தலைமுடியையும் கூட பாதிக்கிறது. அதனால் […]

தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்ல ஒரு  நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம் என்கின்றார்கள் உணவு ஆராய்ச்சியாளர்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற  இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.  வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் […]

நாலரை வயது குழந்தை கால்வலியால் துடித்தபோது மருத்துவ சோதனைக்கு அழைத்துச் சென்றதில் அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது. ஐதராபாத்தில் கடந்த 5 மாதங்களாக தனியார் பள்ளியில் படித்து வந்தவர் 4 அரை வயதான குழந்தை . சில நாட்களாகவே காலில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து குழந்தையிடம் தாய் கேட்டபோது குழந்தை டிரைவராக பணியாற்றிய […]

பள்ளி மாணவரின் தாய் பத்து ஆண்டுகள் கழித்து தாமதமாக புகார் அளித்ததால் சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரிபள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்வேறு புகார்கள் வந்தன. புகார்களின் பேரில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதே போல் 2010ல் மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த […]

தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இதனை விளக்கி இந்தியா டுடே சேனலில் நெறியாளர் தமிழில் விளக்கமளித்தது இந்தி திணிப்பாளர்களுக்கு ஒரு சவுக்கடியாக உள்ளது. இந்தியாவின் முன்னணி ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடே செய்திகளில் இந்தி திணிப்பு பற்றி தமிழகத்தின் நிலைப்பாடு பற்றிய செய்தியை நெறியாளர் அக்ஷிதா நந்தகோபால் வாசித்தார். தமிழில் ’’ வணக்கம் நான் அக்‌ஷிதா நந்தகோபால் இன்றைக்கு நாம் விவாதிக்க இருப்பது இந்தி மொழி […]

’ நான் தொடர்ந்து போராடுவேன், விலக மாட்டேன்’’ என்று இங்கிலாந்தின் பெண் பிரதமர் லிஸ்ட்ரஸ் தெரிவித்துள்ளார். பிரதமரான சில காலங்களிலேயே லிஸ்ட்ரசுக்கு எதிராக உள்கட்சியை சேர்ந்தவர்களே கொடி தூக்கியுள்ளனர். பலரும் லிஸ்ட்ரசை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என தெரிவித்து வந்தனர். பொருளாதார விவகாரத்தில் அனைவரின் கருத்தும் லிஸ்ட்ரசுக்கு எதிராக இருந்த நிலையில் தற்போது வாராந்திர நிகழ்ச்சி ஒன்றிற்கு மனம் திறந்து பேசியுள்ளார் லிஸ்ட்ரஸ். நிதியமைச்சரை பொருளாதார விவகாரத்தில் பணியில் […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரங்கேற்றிய 17 காவல்துறையினர் மட்டுமின்றி  ஆணையிட்ட அரசு அதிகாரிகள் என இதில் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது. ’’ தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர […]

தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் . 2022ம் ஆண்டிற்கான தீபாவளிப் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் மற்றும் முன்னேற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது. வரும் 25ம் தேதி திங்கள் கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை ஒட்டி தங்கள் சொந்த ஊரில் சென்று கொண்டாடுவதற்காக ரயில்களில், பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்யாதவர்களுக்கும் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றது. சனி , ஞாயிறு, திங்கள் […]

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இதற்கு முந்தைய நாள் சனி , ஞாயிறு விடுமுறை ஆகும். 24ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகின்றது. தொடர்ச்சியாக 3 நாட்கள்  விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வரும் 21ம் தேதி மாலையில் இருந்தே மக்கள் தங்கள் சொந்த […]

காசியாபாத்தில் உட்கார்ந்திருந்த இருக்கையிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ஜிம்மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் ஷாலிமார் கார்டன் பகுதியில் தனது சொந்த ஜிம் ஒன்றில் ஜிம் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் அடில் .. 33 வயதே ஆன இளம் பருவ ஜிம்மாஸ்டரான இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஜிம்முக்கு சென்ற அவர் வழக்கமான பணிகளை […]