சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏ., க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக நேற்று கூடியது. பேரவைத் தலைவர் வினாக்கள் விடைகளுக்கான நேரத்தை தொடங்கினார். அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு அங்கீகரிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால், சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் […]
தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று காலை போராட்டம் தொடங்கியது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும், தடையை மீறி எடப்பாடி […]
ஐடி துறை நிறுவனங்கள் சரிவைச் சந்திக்கக் கூடும் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என். கணபதி சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் உள்ள மற்ற தொழில்களைப் போல அல்லாமல், உலக பொருளாதார மாற்றங்களுக்கும், ஐடி துறைக்கும் நேரடி தொடர்பு உண்டு. உலகின் ஏதோ ஒரு மூளையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், அதன் எதிரொலியாக ஐடி துறையில் சிலருக்கு வேலை பறிபோகக் கூடும். அந்த வகையில், தற்போது ஐரோப்பாவில் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,946 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 10 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,005 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]
காதல் என்பது பல சாதி, மதம், இனம் என்ற பலவற்றை கடந்து தான் வருகிறது. இந்நிலையில், ஒரே வீட்டில் இருக்கும் சகோதரர்களை காதலித்த நிகழ்ச்சிஉத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரோலியில் நடைபெற்றுள்ளது. பரோலி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். அந்த இளம்பெண் அதே பகுதியில், வசித்து வரும் 2 சகோதரர்களை காதலித்து வந்துள்ளார். சிறிது நாட்களிலேயே இவர்களின் காதல் அபரீதமாக பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அப்பெண்ணின் தந்தைக்கு […]
சேலம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய பாதுகாப்பு அலுவலர் தேர்வு செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். கல்வித்தகுதி : M.A. Sociology/ Social Work / psychology with Computer knowledge வயது வரம்பு : பொது பிரிவினருக்கு அதிகபட்சமாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. […]
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வட்டார இயக்க மேலாளர்கள் & வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளுக்கு என 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், பெரும்பாலும் அந்த சேனலில் உள்ள தொகுப்பாளர்களோ அல்லது நடிகர் நடிகைகளோ பங்கேற்பர். பிக்பாஸ் பார்க்கும் மக்கள், இதை ஒரு குறையாக சொல்லிக்கொண்டு இருந்தனர். அதனால், இம்முறை போட்டியாளர்களை வெளியே இருந்து தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில், அந்த போட்டியாளர்கள் பெறும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகிவுள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்..!! 1. ஜிபி […]
பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மீண்டும் பெங்களூரு நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன் வரலாறு காணாத கனமழை பெய்ததால், பெங்களூரு நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், தற்போது பெங்களூருவில் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், மீண்டும் பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில், இன்று நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றில் நேரடியாக களம் காணும் அணிகள், தலா 2 பயிற்சி ஆட்டங்களை விளையாடுகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் அரைசதம் […]