பாலியல் பலாத்கார வழக்கில் அந்தமான் நிக்கோபார் தீவு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திர நரேனை சஸ்பெண்ட் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த ஆண்டு மார்ச் முதல் கடந்த ஜூலை மாதம் வரை தலைமைச் செயலராக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திரா நரேன். அதன் பின்னர் அவர் டெல்லியில் உள்ள நிதி கழகத்தில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்தார். அவர் தலைமைச் […]
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவு, ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த விதிமுறைகளுக்கு மீறி இருந்ததால் அவருடைய உடல்நிலை மோசமடைந்திருக்கிறது என ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 613 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், பல்வேறு முக்கிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில் வெளி உணவு வழங்காமல் மருத்துவமனை உணவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. […]
பண்டிகை காலத்தை முன்னிட்டு 211 சிறப்பு ரயில்களை இயக்குகிறது மத்திய ரயில்வே அமைச்சகம் தற்போது பண்டிகை காலம் என்பதால், பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கவும் கூடுதலாக இந்த ஆண்டு சத் பூஜை வரை, 211 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. தர்பங்கா, அசம்கர், சகர்சா, பகல்பூர், முசாபர்பூர், ஃபிரோஸ்பூர், பாட்னா, கதிஹார் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு எளிதான […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளையொட்டி தமிழக அரசின் ’சி’ மற்றும் ’டி’ பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற […]
கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடலை கத்தியால் கீறி, கறி மசாலா தடவி அவர் துடிப்பதை பார்த்து ரசித்த கொடூர சம்பவம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தருமபுரி பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் காலடி பகுதியைச் சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் கைதான பகவல் சிங் அவரது மனைவி லைலா மற்றும் ஷாபி ஆகியோர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். இந்த […]
தீபாவளிக்கு மறுநாளான வரும் 25ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணம் காலை 8.58 மணிக்கு தொடங்கி மதியம் 1.02 மணிக்கு முடிவடையும். உலகின் சில பகுதிகளில் மட்டும் தென்படும் இதனை இந்தியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, மேற்கு சீனா பகுதிகளில் இருந்து பார்க்க முடியும். அடுத்த சூரிய கிரகணம் 2025ஆம் ஆண்டு தான் நிகழும். ஆனால், இந்தியாவில் தெரியாது. அதன்பிறகு 2032ஆம் ஆண்டு […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய ஆட்சியர் உட்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம், விசாரணையை முடித்து அது தொடர்பான […]
மத்திய அரசு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு முதல் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு; தேசிய கால்நடை இயக்கத்தின் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முனைவோர் மேம்பாடு, கால்நடை உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் இறைச்சி, […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 27 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, […]
ஆவின் இனிப்பு தயாரிப்புகளில் டால்டாவை பயன்படுத்துவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆவின் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆவின் நிறுவனம் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் உப பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மக்களின் உள்ளத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆவின் நிறுவனம், பால் உப பொருட்களான பால்கோவா, மைசூர்பாக்கு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, ஐஸ்கிரீம், பன்னீர், தயிர், […]