மேற்கு வங்க மாநிலத்தின் விளம்பர தூதராக ஷாருகானுக்கு பதிலாக சவ்ரவ் கங்குலியை நியமிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் சுவெண்டு அதிகாரி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவாக சுவெண்டு அதிகாரி பொறுப்பில் உள்ளார். அவர் கூறுகையில் , பிரதமர்மோடி இது போன்ற விஷயங்களில் விலகியே உள்ளார். மம்தா பானர்ஜி சவுரவ் கங்குலியின் குத்தகையை நீட்டிக்க […]
ரஷ்ய ஆயுதப்படைகள் நீண்ட இலக்கை கொண்டு போர் நடத்தி வந்தது.. ராணுவ கட்டளைக்கேற்ப ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது. ஏவுகனைகள் , ஆயுதங்களைக் கொண்டு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் இன்று ட்ரோன் தாக்குல் நடத்தப்பட்டது. இதையடுத்து ’’ கொடுக்கப்பட்ட டார்கெட்டுகள் அனைத்தும் வெற்றி’’ என குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய ட்ரோன் தாக்குதலால் குடியிருப்பு கட்டிடத்தை காலி செய்ய தீயணைப்பு வீரர்கள் அறிவித்ததால் அப்பகுதியில் மக்கள் அந்த இடத்தை […]
தூத்துக்குடியில் ஒரே நேரத்தில் தாயையும் ,அவரின் மகளையும் காதலித்த நபருக்காக கட்டிய கணவனை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பசுவந்தனை என்ற பகுதியை அடுத்துள்ளது அச்சங்குளம் என்ற கிராமம் . இக்கிராமத்தில் காட்டுப்பகுதி உள்ளது. அங்கு எரிந்த நிலையில் சடலத்தை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்று அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். எரிந்த உடலில் வெட்டுக்காயங்கள் கண்டறியப்பட்டது. இதனால் […]
தீபாவளியை ஒட்டி கூகுளில் ஆங்கிலத்தில் தீபாவளி என டைப் செய்தால் தீபங்களால் உங்கள் ஸ்க்ரீன் அலங்கரிக்கப்படும் செய்து பாருங்களேன். தீபாவளி பண்டிகையை ஒட்டி ஒரு சிறிய சர்ப்ரைசை கூகுள் வெளியிட்டுள்ளது. உங்கள் செல்போன் வழியாக கூகுள் தேடலில் சென்று தீபாவளி அல்லது தீபாவளி 2022 என நீங்கள் டைப் செய்தால் தீப விளக்குகள் உங்கள் ஸ்கிரீனை அலங்கரிக்கும். தீபாவளிக்கான கவுன்டவுன் ஏற்கனவே தொடங்கி விட்டது. உங்களில் சிலர் ஏற்கனவே பட்டாசுகளை […]
திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் ரமேஷ் குமார் என்பவருக்கு 16 வயதில் மகள் இருந்துள்ளார். அவிநாசியில் இருக்கும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அந்தப் பெண் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதை பகுதியில் இருக்கும் ஆண்கள் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருடன் சிறுமிக்கு காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், அந்த மாணவியை கண்டித்து வெகு தூரத்தில் இருக்கும் வேறொரு பள்ளியில் சேர்த்து […]
உத்தரபிரதேச மாநிலத்தில் கன்டெய்னர் லாரியை முந்த அதிவேகத்தில் பறந்து சென்ற பி.எம்.டபள்யு கார் விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு மருத்துவர் , டாக்டர் என 4 பேர் பிஎம்டபள்யு காரில் பயணித்துள்ளனர். தனியார் மருத்துவக்கல்லூரியில் பணிபுரிகின்றார் பேராசிரியரான டாக்டர்ஆனந்த் பிரகாஷ் . இவருடன் சேர்த்து மொத்தம் 4 பேர் சென்றனர். இவர்கள் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த மற்ற நபர்களும் […]
தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாவட்டத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பானையில், “கோவை மாநகரில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் அண்டைய மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் பயணிகள் தனியார் பேருந்துகள் மூலமாக […]
காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த பிளஸ்2 மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், காதலனுக்கு விஷம் ஊற்றி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயாப்புர மாவட்டம் கோசனகி கிராமத்தை சேர்ந்தவர் 21 வயதான மல்லிகார்ஜுன பீமன்னா ஜமகண்டி. இவர் தனது பக்கத்து கிராமத்தில் வசிக்கும் குரப்பா என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். இவர் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த […]
கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜேஜே கட்சியின் நிறுவனர் ஜோசப் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவில், இரு மதத்திற்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த முயல்வதாகவும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் ஆராசாவால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]
பணக்கார பட்டியலில் இந்தியர்களில் ஒருவரான அதானி சமீபத்தில் மாஸ்டர்திட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டுமின்றி பார்தி ஏர்டெல் நிறுவனம் கூட ஜஸ்ட் மிஸ் ஆனது. மாஸ்டர் திட்டத்தில் ஜியோ , ஏர்டல் எப்படி தப்பித்தது என பார்க்கலாம். யாருமே எதிர்பார்க்காதவகையில் 2022 ம் ஆண்டு அலைக்கற்றைகளை அதானி குழுமம் ஏலத்தில் எடுத்தது . இது பிற போட்டி நிறுவனங்களுக்கு சற்றே அதிர்ச்சிதான். டெலிகாம் துறை தொடர்பான ஒரு ஏலத்தில் திடீரென்று […]