இந்தியாவில் 5 ஜி சேவைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மோசடி கும்பலின் அட்டகாசமும் அளவில்லாமல் பெருகி வருகின்றது. ஏற்கனவே டெக்னாலஜி வளர்ச்சி என்ற பெயரில் ஏமாற்றுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். ’ஏ.டி.எம். மேலே நம்பர் சொல்லுங்கோ உங்க கார்டை அப்டேட் பண்ணுங்கோ ’’ இந்த மாதிரி ஏகப்பட்ட மோசடி அரங்கேறி வருவது நமக்குத் தெரியும். 5ஜி ஐ பயன்படுத்தி தற்போது புதுப்புது மோசடி நடந்து வருகின்றது. இதை பற்றி உங்களுக்கு […]
நாளை நடைபெற உள்ள கட்சித் தேர்தலில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாக்களிக்கின்றார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , எம்பியுமான ராகுல்காந்தி கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நாளை காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு நடைபெறுகின்றது. நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வாக்களிப்பார் என்று செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் […]
மாநில மொழிகளை அழிக்க மத்திய அரசு முயன்று வருகின்றது என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில ’’ மொழி விவகாரத்தில் நமக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் , கன்னட அமைப்புகள் , பிற சங்கங்களுடன் சேர்ந்து ஜனதாதளம் கட்சி கடுமையாக போராடும் என அவர் கூறினார். காங்கிரஸ் , பா.ஜ. ஆகிய 2 தேசிய கட்சிகளும் மாநிலத்திற்கு எதிராக உள்ளனர்.மத்திய அரசு இந்தி திணிப்பை […]
சென்னை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் சேவை தொடங்க உள்ளது என அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. நாட்டிலேயே அதி வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றது. 160 கி.மீ. வேகத்தில் இயங்கக் கூடிய இந்த ரயில் 52 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை உடனடியாக அடைந்துவிடுகின்றது.இந்த ரயில் பல்வேறு வசதிகள் உள்ளன. ஏற்கனவே புது டெல்லி-வாரணாசி […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கடம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் கூலி தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி செந்தில்குமாரின் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அந்த சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி வீட்டிற்குள் அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை செய்துள்ளார். ஏதோ அசௌகரியமாக நடப்பதை உணர்ந்த சிறுமி அங்கிருந்து தப்பியோடு தனது பெற்றோரிடம் அழுது கொண்டே […]
தேனி மாவட்டத்திலுள்ள பொம்மையகவுண்டன்பட்டியில் ராஜா என்ற 30 வயது நபர் ஒரு மாதத்திற்கு முன் காவியா என்ற 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் போடியில் இருக்கும் ராஜா உடைய அக்கா வீட்டிற்கு திருமண விருந்திற்கு சென்றனர். இதன் பின்னர், உறவினர்களுடன் சேர்ந்து ராஜா மற்றும் காவியா இருவரும் அங்கிருக்கும் ஆட்சி பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் இறங்கி இருவரும் குளித்த போது அக்கா […]
ஹரியானாவில் ‘பிட் புல்’ இனத்தை சேர்ந்த நாய் ஒன்று பெண் மற்றும் குழந்தைகளை கடித்துக் குதறிய சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவில் ஏற்கனவே 82 வயது மதிக்கத்தக்க பெண்ணை பிட்புல் நாய் கடித்து குதறியது. இந்நிலையில் 3 மாதங்களில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதே போல கான்பூரில் பசுமாட்டை கடித்து விடாப்படியாக பிடித்துக் கொண்ட வீடியோ பகீர் அளித்தது. இதே போல ஹரியானாவின் சேவாரி மாவட்டத்தில் பாலியர் குர்த் […]
விருந்துக்கு சென்றபோது அப்படியோ ஆற்றில் குளித்துவிட்டு வரலாம் என நினைத்து சென்ற புதுமணத்தம்பதியினர் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பொம்மை கவுணடன் பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (30 ) . இவரது மனைவி காவியா (20) ஒருமாதத்திற்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. புதுமணத் தம்பதிகள் போடியில் அவர்களின் ஊரியில் இருந்து சற்று தொலைவில்உள்ள ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டுக்கு […]
ஒடிசாவில் இளைஞர் மிரட்டலுக்கு பயந்து 11ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் குத்ரா மாவட்டத்தின் பத்மாபூரில் உள்ள தனது வீட்டில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்றிரவு விஷம் குடித்துள்ளார். இதனைப் பார்த்த பெற்றோர் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் […]
முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் வீட்டில் முக்கியமான ஆவணங்களைத் தேடி வந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்க்கு சொந்தமான பண்ணை வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் பண்ணை வீடு அமைந்துள்ளது. 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவரும் எப்போது ஜைஜாண்டிக்கான பாதுகாவலர்கள் வலம் வந்து கொண்டே இருக்கும் பண்ணை வீட்டில் காவலுக்காக பெரிய பெரிய நாய்கள் வளர்க்கப்படுகின்றது. இந்த பண்ணை […]