பணக்கார பட்டியலில் இந்தியர்களில் ஒருவரான அதானி சமீபத்தில் மாஸ்டர்திட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டுமின்றி பார்தி ஏர்டெல் நிறுவனம் கூட ஜஸ்ட் மிஸ் ஆனது. மாஸ்டர் திட்டத்தில் ஜியோ , ஏர்டல் எப்படி தப்பித்தது என பார்க்கலாம். யாருமே எதிர்பார்க்காதவகையில் 2022 ம் ஆண்டு அலைக்கற்றைகளை அதானி குழுமம் ஏலத்தில் எடுத்தது . இது பிற போட்டி நிறுவனங்களுக்கு சற்றே அதிர்ச்சிதான். டெலிகாம் துறை தொடர்பான ஒரு ஏலத்தில் திடீரென்று […]
தமிழ் சினிமாவில் தீபாவளிக்கு வெளியாகும் புதிய படங்களால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் நீக்கப்படுகிறது. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தி நடித்துள்ள ’சர்தார்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதில், சர்தார் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் நேரடியாக வெளியிடுகிறது. அதேபோல் பிரின்ஸ் திரைப்படத்தை மதுரை அன்புச் செழியன் வெளியிடுகிறார். ஆனால், இந்தப் படத்தையும் மறைமுகமாக ரெட் ஜெயன்ட் நிறுவனமே வெளியிடுகிறது என திரைத்துறையில் […]
அடுத்த ஒரு வார காலத்திற்குள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறந்து வைத்து பேசிய அவர், ”மிக நெருக்கடியான இந்த பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டிருப்பது இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மகளிருக்கு பல வகையில் பயன் அளிக்கும். சுய உதவி குழு கடனை ரத்து செய்வது தொடர்பாக […]
காஞ்சிபுரத்தில் பழக்கடைக்கு சென்றுவந்தபோது ஆட்டோ ஓட்டுனரால் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே அம்பேத்கர் ரயில் நிலையம் அருகில் பழக்கடை வைத்திருப்பவர் தன் மனைவியுடன் விவகாரத்தாகி தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூத்த பெண் தந்தையுடனும் இளைய பெண் தாயுடனும் வாழ்ந்து வருகின்றார்கள். மூத்த பெண்ணுக்கு 12 வயதாகும். […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவுக்கு வந்த லெட்டரை படிக்கும் காட்சிகள் ஒளிபரப்பான நிலையில், போகிற போக்கில் கமல்ஹாசன் வழக்கம்போல அரசியல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து இருப்பது இந்நிகழ்ச்சிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. ஏற்கனவே மக்களிடையே நன்கு பிரபலமான அவரின் நேர்மை, பரிதாபமான பேச்சு என அனைத்தும் அவருக்கான ஆர்மியை வலுவாக மாற்றியுள்ளது. […]
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள ராணு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரிபுரா , அசாம் போன்ற இடங்களுக்குகடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்றிருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். பின்னர் கடந்த 14ம் தேதி டெல்லிக்கு திரும்பினார். ஏற்கனவே கண்தொடர்பான பிரச்சனை இருந்து வந்தது. இதனால் மருத்துவர்கள் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வலியுறுத்தினார்கள். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முன் சிகிச்சை […]
தன்னுடைய தந்தைக்கு புதியதாக வேலை கிடைத்ததை ஒரு சிறுமி கொண்டாடும் நிலையில் அந்த வீடியோ இணையத்தில் பரவி நெகிழ்வை ஏற்படுத்தி வருகிறது. உலகில் பல உறவுகள் இருந்தாலும் பெண் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த உறவு என்றால் அது தந்தை தான். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் இருக்கும் உறவும், அன்பும், பாசமும் வெறும் வார்த்தைகளில் விவரிக்கவே முடியாது. View this post on Instagram A post shared by […]
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் இரு அணிகளும் கடைசிவரை வெற்றிக்கு போராடிய நிலையில், பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் முகமது ஷமியின் அபார பந்துவீச்சால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பயிற்சி ஆட்டம் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் […]
தீபாவளி நெருங்கும் நேரத்தில் ரயில்வே துறை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது பற்றிய அதிர்ச்சியான தகலை வெளியிட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே நடைமேடை டிக்கெட்டை உயர்த்தியது. இந்நிலையில் பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிக்கும் வகையில் மீண்டும் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியன் ரயில்வே , பண்டிகைக்காலத்தில் கூட திட்டமிட்டு விலை உயர்த்தியுள்ளது நடுத்தர மக்களை கலங்கச் செய்துள்ளது. ஏற்கனவே பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை 10 ரூபாயில் […]
நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் அரவிந்தன் என்ற இளைஞர் சிறு வயது முதலே ஓவியங்கள், சிற்பங்கள், உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்டவர். இவர் 4,000 மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். பென்சில் முனை, சோப்பு, சாக்பீஸ் உள்ளிட்டவற்றில் கார்விங் முறையில் அரவிந்த் பல உருவங்கள் எழுத்துக்களை செதுக்கி கலைத்திறனை காட்டி வருகிறார். இவரது சாதனை தொடர்ந்து வரும் நிலையில் தற்போது பென்சில் முனையில் 1330 குறட்பாக்களையும் செதுக்கி சாதனை செய்துள்ளார். […]