கே.முராரி என்று அழைக்கப்படும் பழம்பெரும் தயாரிப்பாளர் கத்ரகடா முராரி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78. சினிமா கதையிலும் இசையிலும் நல்ல ரசனை கொண்ட தயாரிப்பாளராக அறியப்பட்டார். யுவ சித்ரா ஆர்ட்ஸ் பேனரில் அவர் தயாரித்த அனைத்து படங்களும் இசையில் வெற்றி பெற்றவை. கே விஸ்வநாத், தாசரி நாராயண ராவ், கே ராகவேந்திர ராவ், ஜந்தியாலா போன்ற சிறந்த இயக்குனர்களை வைத்து திரைப்படங்களை உருவாக்கினார். அவர் […]

கற்றாழை அழகு மற்றும் ஆரோக்கிய சிகிச்சைகளில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. கற்றாழை கொண்டு தயாரிக்கப்படும் ஜெல், கற்றாழை தலை முதல் கால் வரை வெளிப்புறம் மட்டுமல்லாது உள்ளுறுப்புகளுக்கும் நன்மை செய்யும் ஒரு தாவரம். அழகுக்காக வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த செடி கற்றாழை. ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகள் மிகவும் பிரபலமாகி வருவதால் அழகுக்காக வளர்க்கப்பட்டு வந்த செடி இன்று ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. வெப்பமண்டல நாடுகளில் அதிகம் வளரும் […]

மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை மூலம்‌ அரசு மற்றும்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற கல்வி நிறுவனங்களில்‌ கல்வி பயிலும்‌ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை 1 முதல்‌ 5- வகுப்பு வரை பயின்று வருபவர்களுக்கு ரூ.1,000 , 6 முதல்‌ 8 வரை பயின்று வருபவர்களுக்கு ரூ. 3,000, 9 முதல்‌ 12 வரை மற்றும்‌ IIT, Diploma பயின்று வருபவர்களுக்கு ரூ.4000, இளங்கலை பயின்று வருபவர்களுக்கு ரூ.6,000.., முதுகலை, பி.இ, […]

அக்டோபர் 20 முதல் தங்கள் வீட்டில் உள்ள கழிவுகளைப் பிரிக்காமல் குப்பைகளில் கொட்டும் குடியிருப்பாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று குருகிராம் முனிசிபல் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இது குறித்து முனிசிபல் கார்ப்பரேஷன் இணை ஆணையர் நரேஷ் வெளியிட்டுள்ள ஸ்வச் பாரத் மிஷன் கீழ் அக்டோபர் 19 க்குப் பிறகு, வீட்டில் உள்ள கழிவுகளை மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிடிக்காமல் கொட்டும் குடியிருப்பாளர்களுக்கு ரூ. 500 அபராதம் […]

ஆதார் அட்டை என்பது அரசின் சேவைகளைப் பெறுவதற்கு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். எனவே உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பது முக்கியம். ஆதார் அட்டையை UIDAI இணையதளத்திற்குச் சென்று நீங்களே புதுப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் எப்படி புதுப்பிப்பது…? முதலில் நீங்கள் uidai.gov.in ஐப் பார்வையிடவும். பின்னர் இணையதளத்தின் மேல் இடது மூலையில் உள்ள ‘My Aadhaar’ என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்து, NEW AADHAR பிரிவின் […]

போக்குவரத்து போலீஸார் உங்களைப் பிடிக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.. போக்குவரத்து காவலர்கள் உங்களுக்கு அபராதம் விதிக்க ஒரு சலான் புத்தகம் அல்லது இ-சலான் இயந்திரம் மூலம் அபராதம் விதிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் இல்லாமல் அவர்கள் உங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது. போக்குவரத்து போலீஸ் சீருடையை அணிந்திருக்க வேண்டும், அதில் அவருடைய பெயர் இருக்க வேண்டும். காவலர்கள் சிவில் உடையில் அணிந்திருந்தால், அடையாளச் சான்றைக் காட்டச் […]

உலர் பழங்களில் அனைவருக்கும் தெரிந்தது உலர் திராட்சை, உலர் ஆப்ரிக்காட், உலர்ந்த அத்திப்பழம் போன்றவை தான். ஆனால் உலர் பழங்களில் இன்னும்  நிறைய உள்ளன. உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.  பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும். அதே போல உலர் பழங்களிலும் சத்துக்கள் உள்ளன. […]

பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் சாலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. பெங்களூருவில் பிரதான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெங்களூரு- மைசூரு இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சல நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை அறிவித்துள்ளதால்மீண்டும் அதே பிரச்சனை தொடர்வது கவலைகொள்ளச்செய்துள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. பகலில் வெள்ளம் வடியுமா என நினைத்தபோது மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. […]

உலக புகழ்பெற்ற டாடா நிறுவனத்தின் பணிபுரிய பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 12ம்  வகுப்பு படித்திருந்தால் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்ணாக இருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஓசூர் டாடா […]

டியூசனுக்கு சென்ற பதினோறு வயது சிறுமி என்று கூட பார்க்காமல் 58 வயது கிழவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே என்ற பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி வழக்கம் போல டியூசன் சென்றுள்ளார். அந்த சிறுமியை அழைத்துச் செல்ல ஆசிரியர் தினமும் வருவார். ஆனால் அன்றைய தினம் சற்று தாமதமாகியுள்ளது. நீண்ட நேரம் காத்திருந்தபோது அருகில் ஒரு கட்டிடத்தின் வாட்ச்மேனாக 58 வயதான ஒரு நபர் […]