fbpx

ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்று பைனலில் நெதர்லாந்து அணியுடன் மோதிய இலங்கை அணி 128 ரன் வித்தியாசத்தில் வென்றது.

ஜிம்பாப்வேயில் நடந்த ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் தொடரின் சூப்பர் 6 சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த இலங்கை – நெதர்லாந்து அணிகள், இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை …

நாங்கள் இந்தியாவுடன் மட்டும் போட்டியிடப் போவதில்லை, ஆனால் உலகக் கோப்பையில் மற்ற அணிகள் உள்ளன, அவற்றையும் நாங்கள் தோற்கடிப்போம்.” என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி …

கிரிக்கெட் ஜாம்பவானன், இந்திய கிரிக்கெட்டின் வெற்றிநாயகன், கேப்டன் கூல், மேட்ச் ஃபினிஷர் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் தல எம்.எஸ்.தோனியின் 42வது பிறந்த நாள் இன்று. சமூக வலைதளங்களை அலறவிடும் ரசிகர்கள். சிறப்பு தொகுப்பு இதோ!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கடந்த 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பிறந்தார். தோனி எப்போதும் தனது …

2023 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி தகுதிப்பெற்றுள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் இருந்து மேற்கிந்திய தீவுகள் வெளியேறியதால், இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகளின் கடுமையான போட்டியின் தொடக்கத்தில் இலங்கை தேர்வானது. தற்போது ஜிம்பாப்வே அணி ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்து உலக கோப்பை …

இந்திய அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஷ்வினை நியமிக்க வேண்டும் என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணி குறித்து சில விஸஹ்யங்களை பேசியுள்ளார். அவர் கூறுகையில், ஆசிய போட்டிகளில் விளையாட B அணியை தான் பிசிசிஐ அனுப்பும் என …

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023இல் இந்திய ஆடவர் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023இல் விளையாட இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 முதல் …

தகுதிச்சுற்றில் தோல்வியடைந்ததையடுத்து நடப்பாண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது.

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
இதில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து சிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, மேற்கிந்திய …

ஹர்திக் பாண்டியாவுக்கு நான் எப்போதும் பயப்படுவேன், ஏனென்றால் அவர் மிக விரைவாக காயமடைவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதன்படி, உலகக்கோப்பை 50 ஓவர் போட்டிகள் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. …

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விலை மற்றும் முன்பதிவு குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவின் 10 நகர மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி முதல் போட்டி தொடங்கி நவம்பர் 19இல் இறுதிப்போட்டி …

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் விளையாடி வந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளஸிஸ் அடித்த பவுண்டரியை தடுக்க முயன்ற போது, கேஎல் ராகுல் காலில் காயம் ஏற்பட்டது. சரியாக நடக்கக் கூட முடியாமல் சக வீரர்களிடன் உதவியுடன் ஓய்வறைக்கு சென்றார். அதன்பின்னர் தசைபிடிப்பு காரணமாக ஐபிஎல் தொடரில் …