fbpx

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மேலும், இந்த வெற்றியின் மூலம் அதிக வெற்றிபெற்ற அணிகள் வரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி …

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஷகீல் 52 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஷம்சி 4 …

ஃப்ளிப்கார்ட்டில், ரூ1 லட்சம் மதிப்பிலான சோனி டிவிக்கு பணம் செலுத்திய வாடிக்கையாளருக்கு, சாதாரண தாம்சன் டிவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்டிகை காலம் வந்தாலே வணிக நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை அறிவித்து, வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இது ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். முன்னணி இ-வணிக நிறுவனங்களான ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் …

ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில் 2வது இடத்தை தக்கவைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் வெளியிட்டது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 828 புள்ளிகளுடன் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். 823 புள்ளிகளுடன் இந்தியாவின் சுப்மன் கில் …

2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்த பின் குழந்தையை போல் தோனி கண்கலங்கியதாக முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி …

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீச்சிலும் சொதப்பியதால் அந்த அணியின் இயக்குனர் மிக்கி ஆர்த்தர் போட்டியை பார்க்காமலே கடுப்பாகி சென்றார்.

ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்ற சமயத்தில் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் இருந்தது. உலகில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை நாங்கள் வைத்திருக்கிறோம். …

நேற்றைய ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் போட்டியில் நிகழ்ந்த சுவாரஸியமான சில சம்பவங்கள் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவில் நடைபெற்றுவருவதால் ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுரசித்து வருகின்றனர். …

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என உலகக்கோப்பை போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா அணி இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். பிறகு தன்சித் ஹாசன் 51 ரன்கள் எடுத்து அட்டமிழந்த …

2023 உலகக்கோப்பை தொடரில் ஆடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 4 வீரர்களுக்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரில் அடுத்த போட்டியில் ஆட உள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் யாரும் பயிற்சி செய்ய வெளியே வரவில்லை. இதை அடுத்து பாகிஸ்தான் அணியில் என்ன நடக்கிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகி உள்ள …

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து வருகிறது. நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது அப்காஹனிஸ்தான். அதே போல் இன்று நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது நெதர்லாந்து அணி.

இலங்கை …