இன்று உங்களுக்குக் கிடைக்கும் சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் வெறும் ரூ.10,000 விலைக்குள் ஒரு பெஸ்டான ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும். ‘Amazon Great Indian Festival Sale’ சிறப்பு விற்பனை கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையைத் தவறவிட்ட வாடிக்கையாளர்களுக்கு, இன்னும் சில தயாரிப்புகள் மீது சலுகை மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. ஆம், பண்டிகை காலம் நெருங்குவதால், இன்னும் சில சாதனங்கள் மீது சிறப்பு […]

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிரதாப் என்பவது மகன் கௌதம் (26), ஏத் என்பவரது மகன் அமீத்பண்டிட் (23). இவர்கள் இருவரும் நண்பர்கள். வேலை தேடி தமிழகத்திற்கு வந்துள்ளனர். இவர்களுக்கு திருவள்ளூர் மாவட்டம், பாப்பரம்பாக்கம் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான ஷூ தொழிற்சாலையில் வேலை கிடைத்துள்ளது இதனையடுத்து, அதே பகுதியில் தொழிற்சாலைக்கு அருகிலேயே இவர்கள் இருவரும் வீடு எடுத்து தங்கி, அங்கிருந்து வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்கு […]

சின்னத்திரை சீரியல்களில் நீண்ட காலம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் ஒன்று தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வரவுள்ளது.  சன்டிவியில் பிரபலமான சீரியல்களில் நெடு ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் வள்ளி , கல்யாண பரிசு , கோலங்கள் , வாணி ராணி போன்ற பிரபல சீரியர்கள் 1500 எபிசோட்கள் வரை ஒளிபரப்பப்பட்டது. விஜய்டிவியின் சரவணன் மீனாட்சி(1901 எபிசோட்) , சன்டிவியின் வள்ளி (1961)ஆகிய நெடுந்தொடர்கள் 1900 எபிசோட்கள் ஒளிபரப்பானது. இதுவரை […]

எம்.பி. ஆ.ராசாவின் நீலகிரி சுற்றுப்பயணம் பாஜகவின் கடும் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைமையும் ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காதது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு பல்வேறு மாவட்டங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, அவர் எம்பியாக இருக்கும் நீலகிரி […]

விஜய் டிவில் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ராமர்.. தற்போது முன்பைப் போல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அவர் தோன்றாததால் ராமரை விஜய் டி.வி. ஒதுக்குகின்றதா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். விஜய் டி.வி.யின் அனைத்து ஷோக்களிலும் ராமர்இருப்பார். ஆனால் தற்போது ராமரை பார்க்கவே முடிவதில்லை. ’’என்னம்மா இப்படி பண்ட்றீங்களேம்மா’’ என்ற வசனத்தை நகைச்சுவையாக மாற்றிய ராமர் பின்னர் பெண் வேடங்களில் நடித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் போல நடித்து […]

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு குரல் கொடுத்ததற்காக கூல் சுரேஷுக்கு ஐசரி கணேஷ் பரிசு ஒன்றை வழங்கினார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ஆதரவாக கூல் சுரேஷ் தனிப்பட்ட முறையில் சிம்புவுக்காகவும் , படம் வெற்றியடையவும் புரோமோஷன் செய்து வந்தார் ’’ வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு’‘ என்பது போன்ற வாசகங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது. இதற்காகவே பலர் படத்தை பார்த்தனர் எனக்கூறலாம். படத்தின் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு இயக்குனர், […]

தமிழ்நாடு சிறைத்துறை, திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறை-2ல் காலியாக உள்ள சமூக வழக்கு பணி நிபுணர்கள் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.10.2022 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழக சிறைத்துறை காலிப்பணியிடங்கள்: Social Case Work Experts பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆண், பெண் ஆகிய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்புபவருக்கு […]

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை காலத்தின் தொடக்கத்தில் ‘ஃபெஸ்டிவ் பொனான்சா’ அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. வியாழக்கிழமை அறிவித்தது. வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள், இன்டர்நெட் பேங்கிங், நுகர்வோர் நிதி அல்லது கார்டு இல்லா EMIகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ரூ.25,000 வரை சேமிப்பு மற்றும் கேஷ்பேக்கைப் பெறலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் EMI செலுத்துவதன் மூலமும் இந்த சலுகைகளைப் […]

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வல்லகுண்டாபுரம் கிராமத்தில் கருப்பையா-அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர்தான் கவுண்டமணி. இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ் பேசி நடித்ததால் தான், திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. நாடகங்களில் அல்லது படங்களில் நடிக்கும்போது, யார் என்ன பேசினாலும் அதற்கு எதிராகப் பேசி கவனம் ஈர்ப்பது இவரது வழக்கம். […]

உத்தரபிரேத மாநிலத்தில் தவறாக உச்சரித்ததாக கூறி பள்ளி ஆசிரியர் இரும்புக் கம்பியைக் கொண்டு மாணவரை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்புபள்ளி மாணவன் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிகித் டோஹ்ரே என்ற அந்த பள்ளி மாணவர் சமூக அறிவியல் பாடத்தில் ஒன்றை வாசித்துக் காட்டும் போது தவறான உச்சரிப்பை பயன்படுத்தியுள்ளளார். இதனால் […]