fbpx

தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சைபோட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா? என குஷ்பு சர்ச்சை பேச்சு.

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம் நடத்தியது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக பாஜக குற்றம் …

Rupees: எல்லா நாடுகளுக்கும் சொந்த நாணயம் உள்ளது. ஆனால் உலக சந்தையில் சில நாடுகளின் கரன்சி மிகவும் பலவீனமாக உள்ளது. உலகின் அனைத்து நாடுகளிலும் வெவ்வேறு நாணயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தியாவின் 1 ரூபாய் 500 ரூபாய்க்கு சமமான ஒரு நாட்டைப் பற்றி தெரிந்துகொள்வோம். இந்த நாடு உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் …

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு …

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மார்ச் மாதம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

மக்களவை தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். அதேபோல் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர். பூத் கமிட்டி சார்பாக வாக்காளர்களை சந்திக்கும் பணிகளை திமுக தொடங்கவிட்டது. இன்னொரு பக்கம் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்த ஆளும் திமுக திட்டமிட்டுள்ளதாக …

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி, அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஒவ்வொரு மாதம் 15 ஆம் தேதி ரூ.1000 உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசு செலுத்தி வருகிறது.இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த …

கோல்டு திட்டத்தின் கீழ் ஒரு ஆசிரியருக்கு ரூ.1000 என ரூ.3.56 கோடி தேசிய ஆசிரியர் நலநிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு, இந்த உடல்பரிசோதனைக்கு ஆகும் செலவு அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்ட்டுள்ளது

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி, பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துவக்கபள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் எண்ணிக்கை 37,588 …

முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.1000 நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 106985 ஆகும். இவ்வாசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை முதற்கட்டமாக …

பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் 10 நாட்கள் அகப்பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவர்களுகும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 …

கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணா நதியில் இருந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷ்ணு மற்றும் சிவலிங்க சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் மேல் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டுமான பணிகளின் போது பல நூற்றாண்டுகள் பழமையான விஷ்ணு சிலை மற்றும் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிலைகள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து …