fbpx

இந்தியாவில் ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவில்களும் ஒரு தனித்துவமான வரலாற்றையும் புராண கதைகளையும் கொண்டிருக்கும். பல புராதன கோவில்களும் கோட்டைகளும் அடங்கிய இந்திய நாட்டில் சில மர்மம் நிறைந்த பழங்கால இடங்களும் உண்டு. அதில் ஒன்று தான் இந்த கக்கன்மாத் சிவன் கோவில்.

மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் …

இந்திய ரிசர்வ் வங்கி 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெற்றதை அடுத்து முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் 1000 …

ரூபாய் நோட்டுகள் தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, திடீரென ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

இந்நிலையில், நாட்டில் மீண்டும் ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்திற்கு …

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்கு கடலுக்கடியில் மணிக்கு 1000 கி.மீ.வேகத்தில் புல்லட் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தியர்கள் ஏராளமானவர்கள் பணி செய்து வருகின்றனர். அதாவது இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விமான பயண நேரம் என்பது 3 மணிநேரமாக உள்ளது. இந்தநிலையில், துபாய் …

ஆசிய கோப்பையில் இன்றைய தினம், ஆண்களுக்கான கேனோ இரட்டையர் 1000 மீட்டர் போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 3:53.329 நிமிடங்களில் அடைந்து அர்ஜுன் சிங், சுனில் சிங் ஆகியோர் கொண்ட இந்திய அணி 3ம் இடம் பிடித்தது. இதன் மூலம் கேனோ ஸ்பிரிண்ட் ஆண்கள் கேனோ இரட்டையர் 1000 மீட்டர் …

தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ மூலம் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் தமிழக முதல்வர் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனர்.

திட்டத்திற்காக விண்ணப்பித்த பல லட்சம் …

காந்தியடிகளின் பிறந்ததினமான அக்டோபர் 2-ஆம் நாளில் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; காந்தியடிகளின் பிறந்ததினமான அக்டோபர் 2-ஆம் நாளில் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் …

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு திட்டத்தின் தொடக்க நாளாக கடந்த 15ஆம் தேதி அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. சில மகளிரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படாததால் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது. இதனை சரி செய்து அவர்களின் வங்கி கணக்குகளுக்கும் …

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை கொள்ளையடிக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூரில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்; குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை நாம் வழங்கினால், ‘MINIMUM BALANCE’ இல்லை எனச் சொல்லி, கொள்ளையடிக்கும் அரசாக …

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை நான் தந்த யோசனை. எனது யோசனையை தமிழக அரசு எடுத்துக் கொண்டாலும் பொறாமைப்படாமல் பாராட்டுகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன், மாணவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் ஜனநாயகம் வாழும். …