தமிழக ரேஷன் அட்டைதாரர்களின் நன்மை கருதி, முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசை பொறுத்தவரை, பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அறிவிப்புகளையும், புதுபுது வசதிகளையும் செய்து வருகிறது. முக்கியமாக, பணபரிவர்த்தனையையும் எளிமைப்படுத்தி வருகிறது. இதன்மூலம் அரிசி அட்டைதாரர்களின் சுமையையும் குறைத்து வருகிறது. இதன் காரணமாக ரேஷன் …