fbpx

ரோஹித் சர்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்றார். பல வருட கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்குப் பிறகு, அவர் 2013 சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இந்தியாவை ஐசிசி பட்டத்திற்கு அழைத்துச் சென்றார். ஜஸ்பிரித் பும்ரா , அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பந்துவீச்சுகள் இல்லையென்றால் வெற்றி மிகவும் சோகமாக இருந்திருக்கும் …

ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம், இன்றியமையாப் பொருட்களை பெறும் திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது.

ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம், இன்றியமையாப் பொருட்களை பெறும் திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இதன் மூலம், 3,15,437 குடும்ப அட்டைதாரர்களுக்கு …

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் …

கொடைக்கானல், ஊட்டி செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் ஏராளமான பொதுமக்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கமாகும். அந்த வகையில், இந்தாண்டும் கோடை வெயில் கொளுத்திய …

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த சிறுமியின் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் விஜயமங்கலம் அருகே வஞ்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவருக்கும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பழகி …

வில்லங்க சான்றிதழ்களின் முக்கியத்துவம் என்னென்ன? வில்லங்க சான்றிதழில் பிழைகள் இருந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புவோர், அதற்கு முன்பு சட்டப்படி அந்த இடங்கள் இல்லாமல் சரியானவைதானா? சம்பந்தப்பட்ட சொத்துக்கு முந்தைய உரிமையாளர்கள் இருக்கிறார்களா? அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா? என்பதை அறிய வேண்டும். …

பதிவுத்துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு செய்துவரும் நிலையில், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான அலுவலகங்களில் ஆண்டுக்கு 2,000-க்கு மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகின்றன. இதில், சில பகுதிகளில் மட்டும் வருடத்துக்கு வெறும் 200 முதல் 500 பத்திரங்கள் தான் பதிவு செய்யப்படுகிறதாம். அதனால், …

Barracuda நிறுவனம் இந்தியா உள்பட பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, இ-மெயில், அப்ளிகேஷன், நெட்வொர்க், டேட்டா உள்ளிட்டவற்றை பாதுகாப்பதற்கான பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்போதைய இந்த நிறுவனத்தில் அசோசியேட்ஸ் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதி

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 8,283 கிளார்க் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 8,283 கிளார்க் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முதற்கட்டத் தேர்வுகள் ஜனவரி 5, 6, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில், மெயின் தேர்வுகள் பிப்ரவரி 25, மார்ச் 4 …

நியாய விலைக்கடைகளில் அரிசியை பேக்கிங் செய்து வழங்க, தனியார் பங்களிப்புடன் 2500 மெட்ரிக் டன் திறன் கொண்ட நவீன அரிசி ஆலைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சக்கரபாணி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். …