fbpx

மின்னணு குடும்ப அட்டையில் விரல் ரேகை சரிபார்ப்புப் பணி விரைந்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். ஒவ்வொரு குடும்பமும் …

Registration Department: முத்திரைத்தாள் தொடர்பான விஷயங்களிலும் சார் பதிவாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இது தொடர்பாக, சார் பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை இயக்குநர் அனுப்பி உள்ள உத்தரவு கடிதத்தில்; பதிவுக்கு வரும் ஆவணங்களில், சொத்து பரிமாற்றம் தொடர்பான விபரங்களை சரிபார்ப்பதில், கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இத்துடன் முத்திரைத்தாள் தொடர்பான விஷயங்களிலும் சார் பதிவாளர்கள் கவனம் செலுத்த …

அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல், பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Ration Shop | இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு …

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. மேலும், இலவச ரேஷன் அரிசியும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் விற்கப்படும் பாமாயிலை பலர் வாங்குவதில்லை.

அதை …

Anand Ambani-Rathika: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் முதல் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத்தின் ஜாம்கரில் மார்ச் 1 முதல் 3 வரை உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை மறக்க முடியாததாக …

Hajj: தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் 10 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றவர்களில் முதல் விமானம் நேற்று 326 பேருடன் சென்னை திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் அமைச்சர், கமிட்டி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28, 29 தேதிகளுக்கான ரயில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில் அக்டோபர் 30ம் தேதிக்கான முன்பதிவு இன்று நடைபெறுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28, 29 தேதிகளுக்கான ரயில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில் அக்டோபர் 30ம் தேதிக்கான முன்பதிவு இன்று நடைபெறுகிறது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக். 31-ம் தேதி …

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான ஒமர் அப்துல்லா தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட ரஷீத் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளர் ரஷீத், 2019 ம் ஆண்டு என்.ஐ.ஏ வால் …

கடந்த 2008இல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் வேளாண் அல்லாத துறைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை, தமிழ்நாட்டில் 28,789 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.50 லட்சமும், சேவை சார்ந்த …

UPSC தேர்வானது இந்தியாவின் கடினமான தேர்வாகும்.. இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் மட்டுமே, ஐஏஎஸ் (IAS), ஐஎஃப்எஸ்( IFS) மற்றும் ஐபிஎஸ் (IPS) ஆக முடியும். ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவம், லட்சக்கணக்கான மாணவர்கள் UPSC தேர்வை எழுதுகிறார்கள், ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள். ஒருவர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றால், …