fbpx

கேரளாவின் எர்ணாகுளத்தில் ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் விழுந்ததில், கழுத்து எலும்பு உடைந்து ஒருவர் உயிரிழந்ததற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

கேரளா மாநிலம் மாரஞ்சேரி வடமுகில் பகுதியைச் சேர்ந்த 62 வயதாகும் முதியவர் மரத்திகா அலிகான். இவர் வேலை விஷயமாக கடந்த வாரம் கேரள மாநிலம் மலப்புரத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயிலில் …

T20 world cup 2024: 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள், தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் மூர்த்தி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, வணிகவரித்துறை அலுவலகங்களின் பணி செயல்பாடுகள் ரூ.5.48 கோடி செலவில் மேம்படுத்தப்படும். வணிகவரி துறையிலுள்ள ஏழு மண்டல பயிற்சி மையங்களில் கணினி வழி பயிற்சி வழங்குவதற்கு …

கோடை காலத்தில் டயாபட்டீஸ் நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை கவனமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, காலை சாப்பாட்டிற்கு பிறகு சர்க்கரை அளவு ஏறியுள்ளதா அல்லது இறங்கியுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது தலை பாரமாக இருக்கும் அல்லது எதையும் தெளிவாக யோசிக்க முடியாமல் போகலாம். உங்கள் …

தமிழ்நாட்டு அரசியலில் பொருத்தமற்ற நபர் கமல்ஹாசன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சியை கொண்டு வந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பாராளுமன்ற நாட்களை நீட்டி சட்டமன்றங்களை செயல்படவிடாமல் செய்து சர்வாதிகார ஆட்சி நடத்தியது காங்கிரஸ். அரசியலமைப்பு சட்டத்தை கொலை செய்தது இந்திரா காந்தி. …

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பு கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சென்று சில தகவல்களை கேட்டறிந்தார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 6 பேர் பெண்கள். இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட …

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஜூன் 26) காலை மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நிதி, மனித வள மேலாண்மை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுகால நன்மைகள் …

கென்யாவில் வரி விதிப்பு போராட்டால் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக  இருக்குமாறு இந்திய  தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

ஆப்ரிக்க நாடான கென்யா கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. வெளிநாட்டு கடனும் உச்சத்தில் உள்ளது. இதையடுத்து, வரிகளை உயர்த்த அதிபர் வில்லியம் ரூடோ தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக …

ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய டி20 அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்படாத நிலையில், சமூக வலைதளத்தில் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு இந்திய வீரர்கள் பயணிக்க …

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் உணவு வழங்கல் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. ஆனால், இப்போது உணவு வழங்கல் துறை அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி 2024 ஜூன் 30 என …