Maharastra மாநிலத்தில், கோயில் பிரசாதம் சாப்பிட்ட சுமார் 600 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானாவில், லோனார் தாலுகாவில் உள்ள கபர்கெடா கோவிலில் நடந்த ஒரு நிகழ்வின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது, பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பக்தர்கள் உடனடியாக குமட்டல், …