fbpx

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.. எனினும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கி வருகின்றன.. இந்நிலையில் இன்று மின்சாரத் திருத்த மசோதா அல்லது எரிசக்தி பாதுகாப்பு (திருத்தம்) மசோதா, 2022ஐ மத்திய அரசு அறிமுகம் செய்ய …

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக்கின் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், மத்திய வரியில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர்கள் வலியுறுத்தினர்.

நாட்டின் பொருளாதார கொள்கைகளை வகுப்பது உள்ளிட்டவற்றில் முக்கிய பங்காற்றி வரும் நிதி ஆயோக்கின் 7-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று பிரதமரும் நிதி ஆயோக்கின் …

ஒழுங்காக வேலை செய்யுங்கள் அல்லது விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு வேலையை விட்டு வெளியேறுங்கள் என பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பி.எஸ்.என்.எல். அமைப்பின் மூத்த நிர்வாகிகளுடன் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். அதற்கு முந்தைய தினம் தான் பிஎஸ்என்எல் அமைப்பை மீட்டுருவாக்கம் செய்ய …

வீட்டுக்கு வீடு தேசியக் கொடியேற்றக் கூறும் பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸின் அலுவலகத்தில் ஏற்றுவாரா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வருகிறது. குறிப்பாக, சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றங்களை செய்துள்ளது. கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே …

நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில்; நாடு முழுவதும் 75 ஆவது …

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “நெல்லின் ஆதார விலையை மத்திய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தி உள்ளது. இது அக்டோபர் மாதம் …

தமிழ்நாட்டில் யாருக்கும் தனித்துப் போட்டியிட தைரியம் இல்லை என்றும், ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த …

‘புல்லட் ரயில்’ திட்டத்தின் வேகமாக நடைபெற்று வருவதாக என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என்று வைஷ்ணவ் அறிவித்தார். இந்த புல்லட் ரயில் திட்டத்தின் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இத்திட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக …

நேரு, வாஜ்பாயின் முட்டாள்தனத்தால், இந்தியர்கள் திபெத் மற்றும் தைவானை சீனாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்..

முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரை விமர்சித்துள்ளார்.. மேலும் அவர்களின் முட்டாள்தனத்தால் இந்தியர்கள் திபெத் …

சென்னை-கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்கவில்லை என்றால் செப்டம்பர் 22ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் முதல் கேரள மாநிலம் கொல்லம் வரை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி, மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், …