fbpx

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.. பிரதமர் மோடி இந்த விழாவை தொடங்கி வைக்கிறார்.. பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.. சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 44-வது செஸ் ஒலிம்பியாட் விழா சென்னை பெரியமேடு ராஜா முத்தையா …

தமிழகத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாளை முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த போட்டித்தொடரின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் …

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளைநடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மாநில அமைச்சர்கள், …

அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கவில்லை என்றும் அவர் இன்றும் அதிமுகவில் தான் உள்ளார் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், குன்னம் இராமச்சந்திரன், தர்மர், பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் …

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சென்னை வரும் பிரதமர் மோடி, தனித்தனியாக அழைத்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள போட்டி உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவின் முக்கிய கூட்டாளியான பாஜக இந்த விசயத்தில் இன்னமும் மதில் மேல் பூனையாகவே உள்ளது. பிரதமர் மோடி, …

’டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி சுமூக உறவு காட்டிட விரும்பவில்லை’ என திமுக நாளிதழான முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முரசொலியில் வெளிவந்த கட்டுரையில், ”அமைச்சர் பெருமக்களுக்கு சம்பிரதாய வணக்கம் என்றும், பிரதமர் மோடியைப் பொறுத்தவரை அதிமுக தரப்பினர் அவரது கிருபை, கடாட்சம் போன்றவை ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இருப்பது போல அவரது சமீபத்திய நடவடிக்கைகள் படம் …

சென்னை, அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு பிரிவினரிடையே, மோதல் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் ஆதரவு யாருக்கு என்று பாரதிய ஜனதா கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கைப்பற்றிவிட்டார் என்றாலும், ஓ.பன்னீர்செல்வம் மூலம் தொடந்து குடைச்சல் வந்தால் என்ன செய்வது என்ற கலக்கமும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு இருக்கிறது.…

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை பாஜகவின் வளர்ச்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளதாக சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார். ஆனால், பாஜக தலைமையை பொறுத்த வரை அதிமுகவில் பிளவு ஏற்படுவதை விரும்பவில்லை. அனைத்து அணிகளையும் இணைத்து வைக்கவே விரும்புவதாக கூறப்படுகிறது. பாஜகவின் …

இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார்..

நாடாளுமன்றத்தின் மைய மண்டத்தில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி. ரமணா, திரௌபதி முர்முவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.. இதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசு தலைவராகி உள்ளார் திரௌபதி முர்மு.. இந்த விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா …

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா முன்னிலையில் திரௌபதி முர்மு பதவியேற்பார். திரௌபதி முர்மு உமா சங்கர் தீட்சித் லேனில் உள்ள தனது தற்காலிக இல்லத்திலிருந்து ராஜ்காட்டிற்கு காலை 08.15 மணிக்கு புறப்படுவார். அவர் …