விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார்.. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.. மேலும் “ அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.. மேலும் விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் […]

பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்காக 3 நாள் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் வரலாற்றைப் படைக்கும் தருணத்தை நெருங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தத் திருத்தங்கள், பெண்களின் ஆற்றலைப் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டவை என்றும், அவை எதிர்காலத்திற்கான தீர்மானங்களை நிறைவேற்றுபவையாக அமையும் என்றும் அவர் கூறினார். புது டெல்லியில் நடைபெற்ற பெண்கள் சக்தி வணக்க மாநாடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர், பெண்கள் இடஒதுக்கீடு […]

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 6-ம் தேதியுடன் நிறைவடைந்தது.. இந்த தேர்தலுக்காக சுமார் 7500 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பெரும்பாலான […]

இந்தியாவில் ரயில் பயணம் என்பது வெறும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது மட்டுமல்ல; அது நினைவுகள், காட்சிகள் மற்றும் கதைகளால் நிறைந்த ஒரு அனுபவமாகும். மக்கள் நிரம்பி வழியும் ரயில் நிலையங்கள், சத்தமிட்டுத் தேநீர் விற்கும் வியாபாரிகள், அதிவேகமாக விரையும் தண்டவாளங்கள்.. இவை அனைத்திற்கும் மத்தியில், இந்த ரயில் தண்டவாளங்கள் எங்கு முடிவடைகின்றன? என்ற கேள்வி அனைவருக்கும் எழும்.. அந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அமைந்திருக்கவில்லை; மாறாக, ஒரு சிறிய, […]

நாம் அடிக்கடி KYC மற்றும் e-KYC ஆகிய சொற்களைக் கேட்கிறோம். வங்கிக் கணக்குகள், மத்திய அரசுத் திட்டங்கள் மற்றும் எரிவாயு போன்ற சேவைகளை எவ்விதத் தடையுமின்றிப் பெறுவதற்கு e-KYC செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. KYC என்பதன் விரிவாக்கம் ‘Know Your Customer’ (உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்) என்பதாகும். அதாவது, நீங்கள் ஒரு உண்மையான நபர்தானா என்பதைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சரிபார்ப்பதையே இது குறிக்கிறது. சேவைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக […]

நொய்டா இரண்டாம் கட்டப் பகுதியில், சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் வன்முறையாக மாறியதால், ஊழியர்கள் காவல் துறை வாகனங்களையும் மற்ற சொத்துக்களையும் சேதப்படுத்தினர். போராட்டக்காரர்கள் ஒரு காவல் துறை வாகனத்தைக் கவிழ்த்து, கல் வீச்சில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இது ஏற்கனவே பதற்றமாக இருந்த சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தியது. சிறந்த ஊதியத்தைக் கோரி ஊழியர்கள் தொடர்ந்து பெருமளவில் கூடி வருவதால், இது தொடர்ச்சியாக […]