fbpx

இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றும் சீன ஊழியர்கள் அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடமாற்றம் செல்லும் வாய்ப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. அமெரிக்கா-சீனா இடையே உள்ள வர்த்தக தடை மற்றும் கொள்கை பதற்றங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, எலக்ட்ரிக் வாகன பேட்டரிகள், …

பெரும்பாலானோர் சொந்தமாக ஒரு தொழிலைச் செய்து சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஆனால் பணம் இல்லாததால் அவர்களால் அதைத் தொடங்க முடியாமல் போகலாம். இருப்பினும், குறைந்த பணத்தில் நீங்கள் இந்த தேநீர் கடை வைத்து லாபம் பார்க்கலாம்.

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தேநீர் மிகவும் விரும்பப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேநீர் கடைகள் காணப்படுகின்றன. அப்படி நீங்களும் …

Dating App: சமீபகாலமாக ஆன்லைன் டேட்டிங் தளங்களில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. என்னது டேட்டிங் தளம் மட்டுமா என்று ஆச்சரியப்பட வேண்டாம். திருமணத்திற்கு வரண் தேடும் தளங்களும் இந்த மோசடிகளுக்கு ஆதரவாக இருப்பது தான் வேடிக்கை. பணத்தை செலுத்தினால், அனைத்து தகவல்களையும் வழங்கும் மேட்ரிமோனி தளங்கள் டேட்டிங் தளங்களுக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை. இதனால் …

Indian spices: இந்திய மீன் மசாலாக்களில் வரம்புகளை மீறும் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, இறக்குமதிக்கு தடைவித்த சீங்கப்பூர் அரசு அதை யாரும் உட்கொள்வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்கள் நிறுவனங்களில் எவரெஸ்ட்டும் (Everest) ஒன்று. இந்த நிறுவனம், தன்னுடைய மீன் குழம்பு மசாலாவை (Everest Fish …

ஈஷா அறக்கட்டளை நிறுவனரான சத்குருவுக்கு கடந்த மாதம் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சத்குருவுக்கு கடுமையான தலைவலி இருந்ததாகவும், பின்னர் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை …

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த சற்று நேரத்திலேயே மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாணவர் அணித் தலைவராக இருந்த சங்கர் ரவி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018இல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். அடுத்தாண்டே நடந்த லோக்சபா தேர்தலில் களமிறங்கிய அவர் 3.71 சதவிகித வாக்குகளைப் பெற்று …

நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில், இதில் வாக்களிக்க 6 கோடியே 21 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 60,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கடமையாற்ற வெளியூரில் பயணம் செய்யும் நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர்.…

Ajith: மக்களவை தேர்தலையொட்டி, தமிழகம், புதுச்சேரியில் இன்றுகாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1.90 லட்சம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை …

இந்திய தயாரிப்பான எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லி அதிகம் இருப்பதாகக் கூறி அதற்கு தடை விதித்து, திரும்பப்பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குடிநீர், கோலா பானங்கள் முதல் பல்வேறு ரகத்திலான உணவுப்பொருட்கள் வரை பூச்சிக்கொல்லி அதிகம் இருப்பதாக புகார்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்திய தயாரிப்பான பிரபல எவரெஸ்ட் …

Royal Family: ராஜ குடும்பத்தினர் உணவில் வெங்காயம், பூண்டுகளை சேர்க்கமாட்டார்களாம். ஏனென்றால், ஏப்பம் வந்துவிட கூடாது என்பதற்காக இவைகளை தவிர்ப்பதாக சமையல் கலை நிபுணர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் ராணி கமீலா கலந்துகொண்டார். அப்போது அவரிடம், எந்த உணவுகளை ராஜ குடும்பத்தினர் உண்ண தடை உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு …