fbpx

கள்ளக்குறிச்சியில் நடிகர் விஜய் மக்களை பார்க்க சென்ற போது அவரின் காலில் விழும்படி பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 49ஆக உயர்ந்து உள்ளது. இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெற்று வருவோரை …

சில உணவுகளை ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவம் முதல் நவீன மருத்துவம் வரை, முரண்பட்ட உணவு வகைகளால் உணவு விஷம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சில உணவுகளை ஒன்றாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ சாப்பிடக் கூடாது. இவற்றில் மீனும் பாலும் முதன்மையானவை. மீனையும் பாலையும் சேர்த்து சாப்பிடக் கூடாது அல்லது மீன் சாப்பிட்டுவிட்டு …

இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவ சாதன பணியகம் என்பது இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா செயல்படுத்தும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வந்துள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் 3 ஆண்டுகளுக்கு காண்ட்ராக்ட் முறையில் …

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இலங்கைக் கடற்படையினரால் நேற்று (18-6-2024) கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள …

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், இன்று வார இறுதி விடுமுறை தினங்களையொட்டி அதிகாலையிலேயே பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்க குவிந்தனர்.

சென்னை காசிமேடு துறைமுகம், தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி என பல மாவட்டங்களிலும் பொதுமக்கள் மீன்களை வாங்க ஆர்வமுடன் அதிகாலையிலேயே குவிந்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீன்களை வாங்க …

சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவிலிருந்து குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு ஏமன் கடற்கரையில் மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்தனர், மேலும் 140 பேரைக் காணவில்லை என்று ஐநாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இறந்த புலம்பெயர்ந்தவர்களில் 31 பெண்களும் ஆறு குழந்தைகளும் இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோமாலியாவின் வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 260 சோமாலியர்கள் மற்றும் …

கடல் அலை சீற்றம் அதிகரிக்கும் என நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய கடல்சார் தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரி கடல் பகுதியில் 2.6 மீட்டர் உயரத்திற்கும், ராமநாதபுரத்தில் 3 மீட்டர் உயரத்திற்கும், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 2.7 மீட்டர் உயரத்திற்கும் அலை எழுவதற்கு …

Exit polls: மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை அவற்றின் முடிவுகளுக்கு முன்பே வெளியிடும் வழக்கம் கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் இருந்து வருகிறது. பல சமயங்களில் அவையும் தவறு என்று நிரூபணமாகிறது.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு …

தென்மேற்கு பருவமழை காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதியில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, …

என்னதான் டிஜிட்டல் உலகில் வாழ்ந்தாலும், பெண்கள் பெரும்பாலும் பட்டுப் புடவை அணிவதை இன்றும் விரும்புகிறார்கள். திருமணம், திருவிழா, பார்ட்டி என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பெண்கள் முதலில் தேர்வு செய்வது பட்டுப் புடவையைதான்.

ஆனால், இந்தப் பட்டுப் புடவை அழுக்காகிவிட்டால், பெரும்பாலும் அதை ட்ரை க்ளீனிங் கொடுத்து வாங்குவதற்கு அதிக பணம் செலவாகும். இனி அதற்கு …