fbpx

Call forwarded: நாளுக்கு நாள் புதுப்புது முறைகளைப் பயன்படுத்தி நம்முடைய தகவல்களைத் திருடி வருகிறார்கள் இணைய மோசடிக்காரர்கள். அவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது பற்றி அப்போது பல செய்திகள் வெளிவந்தாலும், அவர்களின் தந்திர வளையில் சிக்கி பலரும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே உண்மை.

இணையத்தில் நடந்து வரும் பல மோசடிகளுக்கு மத்தியில் தற்போது புதியதாக கால் பார்வேர்டிங் …

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், போக்குவரத்துத்துறை ஆணையர் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் …

Annamalai: சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, தற்போது மக்களவை தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க திமுகவுக்கு வெட்கமாக இல்லையா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் …

Hawala: சென்னையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் அலுவலகம் ஒன்றில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் …

பொதுவாக நம்மில் பலரும் வீடுகளில் மீன் வருவல் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் கேரளா ஸ்டைலில் கொஞ்சம் வித்தியாசமாக மீன் வருவல் இப்படி செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். கேரளா ஸ்டைலில் மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை குறித்து பதிவில் பார்க்கலாம்?

தேவையான பொருட்கள் –
மீன் – …

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சென்னை கடலோர மீனவ கிராமங்களான பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம், ஈஞ்சம்பாக்கம், நைனார் குப்பம் ஆகிய இந்த 5 கிராமங்களில் காலியாக உள்ள 5 பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்போர் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். …

தற்போது அனைத்து வேலைகளும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.. குறிப்பாக வங்கி தொடர்பான பணிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவையும் குறைந்துவிட்டது.. இண்டெர்நெட் பேக்கிங், யுபிஐ ஆகிய முறைகளில் ஆன்லைனில் எளிதாக பண பரிமாற்றம் செய்ய முடிகிறது.. ஆனால் அதற்கு இணைய வசதி தேவை.. இந்நிலையில் இண்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.. இந்தியாவின் மிகப்பெரிய …

ஒரு துளி விஷத்தால் ஒரு நகரத்தை அழிக்கக்கூடிய ஆபத்தான மீன் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உலகில் பல விஷ உயிரினங்கள் உள்ளன. இவற்றில் பலவும் ஒரு நொடியில் உங்களைக் கொல்லும் அளவுக்கு கொடிய விஷம் கொண்ட விலங்குகளாக உள்ளன. அந்த வகையில், ஸ்டோன்ஃபிஷ் எனப்படும் கல்மீன் குறித்து கேள்விப்பட்டதுண்டா..? இந்த விஷ மீன்கள், வெப்பமண்டல …

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் நீனா மாம்பில்லி.. புற்றுநோயியல் நிபுணரான இவர், வழக்கமான வாங்கும் கடையில் இருந்து மீன் வாங்கி வந்துள்ளார். அந்த மீனில் ஏதோ பிரச்சனையாக இருப்பதாக உணர்ந்த அவர், அவற்றை ஆய்வகத்தில் பரிசோதிக்க முடிவு செய்தார்.. ஆய்வின் முடிவில் அந்த மீன் துண்டுகளில்ஃபார்மலின் என்ற ரசாயனம் கலந்திருப்பதை கண்டுபிடித்தார்.. ஃபார்மலின் என்பது உணவுப் …

சில ஆண்டுகளாகவே செயற்கையான கருத்தரித்தமுறையில் குழந்தைபெற்றுக்கொள்கின்றனர். இதற்கு காரணம் நமது வாழ்வியல் மாற்றங்களாகக்கூட இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீப காலங்களில் பெண்கள் கருவுறுவதே பிரச்சனையாகின்றது. அதிக அளவிலான பெண்களுக்கு காரணமே இல்லாமல் கருக்கலைப்பு நிகழ்கின்றது. கர்ப்பப்பை வலுவற்று இருப்பது போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஜார்னல் ஃபிராண்ட் பப்ளிக் ஹெல்த் என்ற நிறுவனம் …