fbpx

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் …

ஈரானிய அதிபர் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில், கொடிகளை அரைக்கம்பத்தில் ஏற்றி, உத்தியோகபூர்வ கேளிக்கைகள் நிறுத்தப்பட்டு, மே 21 அன்று இந்திய அரசு அரசு துக்க நாளாக அறிவிக்கிறது.

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு …

ஈரான் அதிபர் இம்ராஹிம் ரைசி,  விபத்தில் உயிரிழந்த நிலையில், துணை அதிபர் முகமது மொக்பர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டர் …

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, விமானி, பாதுகாப்புத் தலைவர், மெய்க்காப்பாளர் ஆகியோர் அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்திருந்தனர். விழாவை முடித்துவிட்டு திரும்பி செல்லும்போது ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. …

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தால் பின்வரும் மாற்றங்கள் ஈரான் நாட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியலில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம் பற்றி விசாரணை குழு அமைக்கப்படும். இது விபத்தாக இருக்கும் பட்சத்தில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், இது கொலையாக இருக்கும் பட்சத்தில், மிகப்பெரிய அரசியல் மோதலை …

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அஜர்பைஜானின் ஜோல்ஃபா என்ற இடத்தில் அடந்த வனம் மற்றும் மலைப்பகுதியில் சுமார் …

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அஜர்பைஜானின் ஜோல்ஃபா என்ற இடத்தில் அடந்த வனம் மற்றும் மலைப்பகுதியில் சுமார் 17 மணி நேரம் கழித்து உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அஜர்பைஜானில் இருந்து திரும்பும் போது மோசமான …

தமிழ்நாட்டில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில் தான் அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான், தற்போதில் இருந்தே கட்சியை வலுப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது.

திமுகவை பொறுத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள், …

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற விமானம் மலையில் மோதி விபத்தில் சிக்கியது. யார் இந்த இப்ராஹிம் ரைசி. இவரது பின்னணி என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

Ebrahim Raisi | ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜானில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட …

Parliament: கடந்த 2023ஆம் ஆண்டு நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, சிஆர்பிஎப் வசம் இருந்த நாடாளுமன்றம் சிஐஎஸ்எப் பாதுகாப்பு படையினர் பொறுப்பில் இன்று ஒப்படைக்கப்படுகிறது.

2001ல் நிகழ்த்தப்பட்ட இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அதேநாளில் மற்றுமொரு அசம்பாவிதம் நாடாளுமன்றத்தில் நடந்தது. …