fbpx

Water level: கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், தென்னிந்தியாவில் அணைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 17 சதவீதம் அளவுக்கு நீர் மட்டம் சரிந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு வெயிலின் வெப்பம் பிப்ரவரி மாதம் முதலே தொடங்கிவிட்டது. தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. ஏப்ரல் மாதம் முடிவதற்குள்ளாகவே …

PM MODI:18-வது பாராளுமன்ற பொது தேர்தல் இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஏழு கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தமிழகம் …

நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச் 2ஆம் தேதி துவங்கி 9ஆம் தேதி வரையிலும் தங்கத்தின் விலை கிராமுக்கு 220 ரூபாய் வரை உயர்ந்தது. …

JAMAAT-E-ISLAMI தீவிரவாத அமைப்பின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(Amit Shah) தனது X வலைதள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டதாக மத்திய …

Election 2024: மக்களவை தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 கூடுதல் வாக்குகளைப் பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்குவதால், மத்தியப் பிரதேசத்தில் கள நிலவரத்தை தேர்தல் கள நிலவரங்களை அறிந்து, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து அமைச்சர்கள், கட்சி …

தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாராளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் மத்திய …

கர்நாடக மாநில சட்டசபை பொதுத் தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அங்கே பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கி உள்ளது. ஆகவே நேற்று கர்நாடக மாநிலத்திற்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விஜயபுரா பகுதியில் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தார்.

ஆனாலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் …

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கும் தமக்கும் இடையே அதிகாரப்போட்டி எதுவும் இல்லை என துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதால், ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டதையடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து உத்தவ் தாக்ரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, அங்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவும் பாஜகவும் கூட்டணி …

அதிமுக இணைப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் தொடங்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், ”அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம். ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று …

Thanjavur: பார்த்தவுடன் மெய்சிலிர்க்க வைக்கும் தஞ்சை அரண்மனையானது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாயினும் இன்றும் தன் கம்பீரமான தோற்றத்துடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தஞ்சை அரண்மனையானது நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கரால் கட்டத் தொடங்கப்பட்டு, ரகுநாத நாயக்கரால் தொடரப்பட்டு, விஜயராகவ நாயக்கரால் முடிக்கப்பட்டது என்பது கருத்து.

மாராட்டியர் காலத்தில் மராட்டிய …