fbpx

பொதுவாக தங்க ஆபரணங்களை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதேபோல தங்க கொலுசும் அணியக்கூடாது என்று சொல்வார்கள். இதற்கு பின்னால் நிறைய காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.

தங்கத்தை மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்வார்கள். ஒரு அழகான பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கா என்று சொல்வார்கள். மேலும் கல்யாணம் ஆகி பெண் வீட்டுக்கு வந்தால், …

எலோன் மஸ்கிற்கு சொந்தமான X சமூக வலைதளம் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை குழந்தைகளின் பாலியல் சுரண்டல் மற்றும் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்ட நிர்வாண படங்களை பதிவேற்றிய 1,84,241 எக்ஸ் அக்கவுண்டுகளை இந்தியாவில் முடக்கி இருப்பதாக அறிவித்திருக்கிறது.

மேலும் மைக்ரோ பிளாகிங் தனமான X தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக 1,303 …

European Union: 527 இந்திய தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனமான எத்திலீன் ஆக்சைடு இருப்பதை ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் 54 தயாரிப்புகள் ஆர்கானிக் என முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. உலர் பழங்கள் எள் விதைகள் மசாலாக்கள் மூலிகைகள் மற்றும் டயட் உணவுகள் ஆகியவையும் இந்த பட்டியலில் இருக்கிறது.

உலர் பழங்கள் மற்றும் எள் …

உசிலம்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் வாக்குசேகரிக்க வராமலிருப்பது குறித்து கேள்வி கேட்ட நிருபரை பார்த்து கோபப்பட்ட தேனீ திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன்.

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, …

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் தகவல் தொடர்புத்துறையில் அசுரத்தனமான வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல துறைகளிலும் மனித சக்தியின் தேவை குறைந்து வருகிறது. பல நிறுவனங்களும் AI தொழில் நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியதால் தங்கள் நிறுவனங்களில் ஆட்கொடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஐடி துறை வல்லுநர்கள் …

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு மகாராஷ்டிர மாநிலம் புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

89 வயதான பிரதீபா பாட்டீல், 2007 முதல் 2012 வரை இந்தியாவின் மதிப்பிற்குரிய ஜனாதிபதி பதவியை வகித்த முதல் பெண் என்ற வரலாறு படைத்தவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலையில் பிரச்னை …

Annamalai: திமுக அரசு மத்திய அரசு திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றிச் செயல்படுத்தும் மு.க.ஸ்டாலின், தன் அறையைவிட்டு வெளியே எட்டி பார்த்தாலே மக்கள் நலமாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வந்ததில் இருந்து, குழுக்கள் மேல் குழுக்கள் மட்டுமே அமைத்துக் கொண்டிருந்த …

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், வரும் மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மார்ச் 14ஆம் தேதியன்று ஒரு நாள் …

தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு கேடர் 2011ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியும், தற்போது எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ள அனீஷ் சேகர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரை பொருத்தவரை …

இந்தியாவில் இருக்கும் அரசு பணிகளில் முதன்மையானவையாக கருதப்படுவது ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் பணிகளாகும். இந்தப் பணிகள் குடிமைப் பணிகள் என அழைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்கான தேர்வுகள் யூபிஎஸ்சி என்று அழைக்கப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இவற்றிற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தரவரிசையின் அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் …