திமுக அரசு ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை ஓட, ஓட விரட்ட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று காலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வடுகபாளையம் புதூர் பிரிவு பகுதியில் அவர் வாக்காளர்கள் …