fbpx

IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 13 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 2024 ஆம் வருட ஐபிஎல் …

Gyanvapi Masjid: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு நடத்துவதை தடை செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இருப்பினும், மசூதி வளாகத்திற்குள் இந்துக்கள் மத அனுஷ்டானங்களை நடத்துவது குறித்து தற்போதைய நிலை தொடரும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை கட்சி வாரியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சுயேட்சை மற்றும் கட்சி வாரியாக வேட்பாளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிமுகவில் 34 வேட்பாளர்களும், திமுகவில் 22 வேட்பாளர்களும், நாம் தமிழர் கட்சி கட்சியில் …

மாதம், மாதம் உங்களுக்கு 2ஆம் தேதி இஎம்ஐ வருவது போல் கடன் வாங்கி உள்ளீர்களா… மறந்து அந்த தவறை இனிசெய்ய வேண்டாம். 2ஆம் தேதிக்கு பதில் 5ம் தேதி அல்லது 7ம் தேதி இஎம்ஐ என்றால் நிச்சயம் எளிதாக இருக்கும். ஏப்ரல் மாதமான இம்மாதம் 2ஆம் தேதி இஎம்ஐல் லோன் வாங்கிய பலரை சிக்கலில் தள்ளியுள்ளது. …

PM MODI: இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவமதிக்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல் திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்தியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா விருது வழங்கும் நிகழ்வு மார்ச் 30ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த வருடத்திற்கான பாரத ரத்னா விருத்திற்கு …

உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் பலரைத் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கண்ட்லா கிராமத்தில் டூவீலரில் இளைஞர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 10-க்கும் மேற்பட்டோர் தடி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் …

PM MODI: 2024 ஆம் வருட பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளை நிகழ்த்தி வருகின்றன. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் முழு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக கூட்டணி அதிமுக …

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாய் அதிகரித்து 6,455 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி 5,815 ரூபாய்க்கு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 1ஆம் தேதி …

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று வீசிய புயல், மழையில் ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் புயல் காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. கடும் சூறாவளி காற்றில் ஏராளமான வீடுகள் சேதமடைந்த நிலையில், …

லோக்சபா தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், இப்போது கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் இதற்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளர்.

தமிழ்நாட்டிற்குச் சொந்தமாக இருந்த தீவு தான் கச்சத்தீவு. இது ராமநாதபுரம் மன்னரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்து வந்தது. மேலும், தமிழக மீனவர்கள் எப்போதும் சென்று மீன்பிடிக்கும் பாரம்பரிய பகுதியாகவும் …