fbpx

2023, செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு (II)-2023 ஆகியவற்றின் இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2023, செப்டம்பர் 3 அன்று நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை பிரிவுகளில் ஆள் சேர்க்க தேசிய …

Election 2024: நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக-வின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு புதிய திட்டத்துடன் களம் இறங்க இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்(Election) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் முதல் கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் …

தமிழக போக்குவரத்துத் துறையில் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பானது மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக முழுவதும் …

சமூக வலைதளம் மூலம் உருவான காதலால் 34 வயது பெண்ணை 80 வயது முதியவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பதில்லை. சில நேரங்களில் ஸ்மார்ட்போன் தான் நம்மை பயன்படுத்துகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக, சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. அதன்மூலம் ஏற்பட்ட …

Rajya Sabha: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபை உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் இன்றோடு முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் ஓய்வு பெற இருக்கிறார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க …

புனேவில் இருந்து மும்பை வரும் பயணிகளுக்கு அடுத்த மாதம் முதல் டாக்சி கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புனேவில் இருந்து மும்பைக்கு தினமும் பலர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், அவர்களுக்கான டாக்சி கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த திருத்தப்பட்ட கட்டணங்கள் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. …

பிரதமரின் உழைப்பையும், முதல்வரின் உழைப்பையும் பாருங்கள் யார் களத்தில் நின்று மக்களுக்காக பணியாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், “உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்துக்கு வருகிறார். நாளை மதியம் அமித் ஷா, டிடிவி தினகரனை ஆதரித்து பிரச்சாரம் …

Strongest MRI: உலகின் மிக சக்திவாய்ந்த எம்ஆர்ஐ இயந்திரம் மூலம் எடுக்கப்பட்ட மனித மூளையின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பிரான்சின் அணுசக்தி ஆணையத்தின்(CEA) ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் நமது மனம் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அவற்றை பாதிக்கும் நோய்கள் பற்றி தெளிவான நுண்ணறிவை வழங்குவதாக உறுதியளிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் 2021ம் ஆண்டு பூசணிக்காயை ஸ்கேன் …

ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ பெரியோர்களே தாய்மார்களே உங்களது பொன்னான வாக்குகளை வெற்றிச்சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் செலுத்துமாறு” என்று தெரிவித்து உடனடியாக சுதாரித்துக் கொண்டு பலாப்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று …

திட்டம் இரண்டு, அடியே படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். இவர், சமீபத்தில் இயக்கிய ஹாட்ஸ்பாட் திரைப்படம் திரைக்கு வந்தது. ஆண் – பெண் உறவு மற்றும் சமூகப் பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், …