fbpx

Shock: ஸ்மார்ட் ஃபோன் இல்லாத வாழ்க்கையை யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது. கேமிங், ஆன்லைன் ஷாப்பிங், சோஷியல் மீடியாக்கள் முதல் சிம்பிளான கால்குலேஷன் வரை ஸ்மார்ட் ஃபோன்கள் நமக்காக பல விஷயங்களில் உதவியாக இருக்கின்றன. இன்னும் சொல்ல போனால் இவை பல விஷயங்களில் நம் மனம் ஈடுபடுவதை வெகுவாக குறைத்துவிட்டன. ஆன்லைனில் இருக்கும் மில்லியன் …

Rain: அசாமில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, விமான நிலையத்தில் வெள்ள நீர் நிரம்பி வழிந்தது. இதனால், விமான நிலை மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வடமாநிலமான அசாமில் திடீர் கனமழை மற்றும் சூரை காற்றினால் கவுகாத்தி சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது, இதனால் விமானங்களின் புறப்பாடு தாமதமானது. மேலும் விமான முனையத்தின் ஒரு பகுதிக்குள் …

Modi: தேர்தல் பத்திர விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிதமர் மோடி, இந்த விவாகரத்தில் நான் என்ன செய்து விட்டேன். எதனால் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என சொல்லுங்கள். …

நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்த, சுங்கக் கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்டண உயர்வை ரத்து செய்வது தொடர்பான கடிதம், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை …

தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, பிக்மி’ எண் பெற வேண்டும். அப்படி பதிவு செய்யும் கர்ப்பிணி பெண்களின் வங்கிக் கணக்கில் …

Gmail: இன்றுமுதல் அமலுக்கு வரும் புதிய ஜிமெயில் விதிகளை பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், புதிய அங்கீகாரத் தேவைகளை பூர்த்தி செய்யாதை பல்க் செண்டர்களால் (Bulk Senders) அனுப்பப்படும் இமெயில்கள் ஆனது கூகுள் நிறுவனத்தால் நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜிமெயில் பயனர்களின் இன்பாக்ஸிற்கு (Gmail Inbox) …

Andhra: ஆந்திரா வனப்பகுதியில் வனத்துறையினர் மரத்தை வெட்டிப்போது அதிலிருந்து தண்ணீர் கொட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திரா மாநிலம், கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம் இந்துகூர் மலைத்தொடர் பகுதியிலுள்ள சிந்து என்ற இடத்தில் ரம்ப சோடவரம் மாவட்ட வன அலுவலர் நரேந்திரனும் வனத்துறையினரும் மார்ச் 30ஆம் தேதி (சனிக்கிழமை) காவல்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது …

Tollgate: தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 49 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 …

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் .

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ” ஊழல்வாதிகளுக்கு என்றுமே …

FASTag: சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படும் பாஸ்ட்டேக்கில் கேஒய்சி விவரத்தை புதுப்பிக்க இன்றே கடைசி நாளாகும். புதுபிக்கவில்லையெனில் பாஸ்டேக் கணக்கு முடக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அறிவுறுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். சாலைகள் பராமரிப்பு போன்ற காரணங்களுக்கான இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் நிறையப் …