இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; ஒவ்வொரு வருடமும் “தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்” இரு வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது. இம்முகாமின் முக்கிய நோக்கமானது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலுமாக தவிர்த்தல் ஆகும். இவ்வருடம் இம்முகாமானது இன்று மாலை வரை நடைபெறுகிறது. இம்முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி […]
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவின் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசுஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என அறிவித்தார்கள். அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 2023ம் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் 2023ம் மாதம் முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான […]
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரான மகேஷ் பாபு, தனது வங்கித் தன்மை மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். சமீபத்தில், அவர் தனது ஏற்கனவே ஈர்க்கக்கூடிய கார் சேகரிப்பில் ஒரு அற்புதமான புதிய சேர்த்தலைச் சேர்த்தார்—ஒரு புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் SV. இந்த ஆடம்பர வாகனம், யாரையும் தலை சுற்றும் வகையில், மனதைக் கவரும் விலைக் குறியுடன் வருகிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் சமீபத்திய […]
உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது. அதில் இன்று குரூப் ஏ-வில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாபே அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கும்பியே மற்றும் கேப்டன் எர்வின் பொறுமையாக ஆடினர். இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்த நிலையில் கும்பியே 23ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அவரைத்தொடர்ந்து […]
தன்னை நடுநிலையானவன், நல்லவன் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தி வரும் யூடியூபர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகின்றன, சமீபத்தில் கூட காசு வாங்கி வசமாக சிக்கி கொண்டனர் மாதேஷ், ஐயப்பன் மற்றும் சிலர். அதன் பிறகு தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டு திரும்பவும் பணியை தொடங்கினார் மாதேஷ். ஆனால் அதற்கு விதிவிலக்கு ஐயப்பன், பின்னாடி இருக்க சிசிடிவி படத்த காட்டுறேன்னு, அவரு மறைஞ்சிட்டாரு. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு யூடியூபர் பெண்களுடன் ஆபாச […]
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட இருவரும் வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதி ஒரே நாளில் ஓய்வு பெற உள்ளனர் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடனே தலைமைச் செயலாளராக இறையன்பு அவர்களும் டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தான் வருகின்ற 30 ஆம் தேதியுடன் இருவருமே பணி ஓய்வு பெறுகிறார்கள். இதனைத் தொடர்ந்து, இறையன்புவுக்கு […]
தமிழகத்தைப் பொறுத்த வரையில் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள் எல்லோரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அதன் காரணமாக, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. இத்தகைய நிலையில், 11-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து குறித்து அவசர ஆலோசனை கூட்டம் பள்ளி கல்வித்துறை சார்பாக […]
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் விளையாடி வந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளஸிஸ் அடித்த பவுண்டரியை தடுக்க முயன்ற போது, கேஎல் ராகுல் காலில் காயம் ஏற்பட்டது. சரியாக நடக்கக் கூட முடியாமல் சக வீரர்களிடன் உதவியுடன் ஓய்வறைக்கு சென்றார். அதன்பின்னர் தசைபிடிப்பு காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் கேஎல் ராகுலால் பங்கேற்க […]
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் வேளையில் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெயில் காலத்தில் தொழிற்சாலைகளை தாண்டி வீடுகளிலும் மின்சார தேவை அதிகரித்து வரும் வேளையில் மின்சார கட்டணம் பெரிய அளவிலான சுமையாக மாறி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு புதிய மின்சார கட்டண முறையை அறிவித்துள்ளது, இப்புதிய கட்டண முறையின் கீழ் பகல் நேரத்தில் மின் பயன்பாட்டில் 20 சதவீதம் […]
சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர்இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்கு ஏர் இந்தியா விமானம் 122 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது. 2 மணிக்கு பயணிகள் போர்டிங்கார்டை பெற்று உடமைகளையும் விமானத்தில் ஏற்றி விட்டனர். ஆனால் காலை 8 மணி வரை ஏர் இந்தியா விமானம் புறப்படவில்லை. இதனால் பயணிகள் ஏர் இந்தியா அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் […]