fbpx

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாட்டின் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு ரேஷன் கடைகள் வாயிலாக இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நீங்களும் மலிவான (அ) இலவச ரேஷன் பொருட்களை பெற விரும்பினால், முதலில் ஒரு ரேஷன் கார்டைப் பெற வேண்டியது அவசியம். அதை நீங்கள் …

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு ரூ.1,000 அறிவித்துள்ள நிலையில், இந்த பொங்கல் பரிசு யாருக்கெல்லாம் கிடைக்கும் யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும். அதன்படி, இந்தாண்டும் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு …

கத்தோலிக்க சிரியன் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Network and Security Operations பணிகளுக்கு என மொத்தம் ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் B.E, …

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நிறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக பருப்பு, சர்க்கரை, கோதுமை மற்றும் இலவச அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது. …

ரேஷன் கடைகளில் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படவுள்ள நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? என்பதை விரிவாக பார்ப்போம்.

பொதுமக்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கும் வகையில் உணவின் தரத்தை மேம்படுத்த, அத்தியாவசிய சத்துக்களுடன் அரிசியை செறிவூட்டுவதே செறிவூட்டப்பட்ட அரிசியாகும். வழக்கமான அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. …

பொதுவாக அறியப்பட்ட பசுந்தேயிலைப் பொருளைப் பயன்படுத்தி நுண்கிருமிகளை செயலிழக்கச் செய்யும் புதிய காற்று வடிப்பான் உருவாக்கப்பட்டுள்ளது. அசுத்தமான காற்று நமது வாழ்நாளைக் குறைக்கிறது. காற்றில் ஏற்படும் மாசு காரணமாக, இந்தியர்கள் தங்களின் வாழ்நாளில் 5 – 10 ஆண்டுகளை இழக்கிறார்கள். காற்றில் ஏற்படும் மாசு மூச்சுத்திணறல் நோய்க்கு வழிவகுக்கிறது.

இது, உடல் நலத்தையும் மன நலத்தையும் …

தமிழ்நாடு அரசின் இணையச் சேவை வழங்கும் Tamil Nadu FibreNet Corporation Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு நிறுவனத்தில் வேலை..!! மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..!! யார் யார் விண்ணப்பிக்கலாம்..?

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயது
Manager(Finance & Accounts)125-40
Manager(HR)126-40
General Manager132-40
Associate Consultant – NOC &

தேசிய ஹோமியோபதி ஆணையத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தேசிய ஹோமியோபதி ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.50,000 சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் முழு விவரங்கள்…

பதவியின் பெயர்: Consultant (IT)

சம்பளம்: ரூ.50,000

கல்வித்தகுதி: கணினி அறிவியலில் B.Tech/B.E மற்றும் MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்டப்பிரிவில் 5 …

ரேஷன் கார்டு என்பது இந்திய குடிமக்களின் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த அடையாள ஆவணம் இல்லாவிட்டால் மலிவு விலையில் உங்களால் பொருட்களை வாங்க முடியாது. இதுவரை ரேஷன் கார்டு பெறுவது அவ்வளவு சுலபமானதாக இருந்ததில்லை. இதற்காக பல இடங்களுக்கு பல …

கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்கீழ், பள்ளி நேரங்களுக்குப் பிறகு, தினசரி 1 முதல் 1.30 மணி நேரம் வரை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு கற்றல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், வாரத்திற்கு …