fbpx

பழங்குடியின சமுதாயத்தினரின் உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக, திறன் பயிற்சி அளிக்கும் வகையில், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) சேவா பாரதி மற்றும் யுவ விகாஸ் சங்கத்துடன் இணைந்து, கிராமின் உத்யாமி திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்திய இளைஞர்களை பல திறன் பெற்றவர்களாக மாற்றுவதுடன், வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக, செயல்முறைத் திறன் ஏற்படுத்துவதுமே இத்திட்டத்தின் …

நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கான எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இரு சக்கர வாகனமாக இருந்தாலும், 4 சக்கர வாகனமாக இருந்தாலும் சரி சார்ஜிங் ஸ்டேஷன் மிகவும் முக்கியம்.

பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் தொடர்ந்து அதிகரித்து …

பேஸ்புக், இன்ஸ்டா பழக்கம் என்பது நிறைய முறை விபரீதமாகவே மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் நட்பாக பழகி, பின்னர் அவர்களுடன் நெருக்கமாகிறார்கள். அப்படி நெருக்கமானவர்களை கண் மூடித்தனமாக பெண்கள் அவர்களிடம் பணம், நகை அல்லது பாலியல் ரீதியாக ஏமாற்றப்படுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 35 …

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கங்கனா ரனாவத். நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ராணாவத் ஹிமாச்சலப் பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அரசியலில் இருப்பதை விட படங்களில் பணிபுரிவது மிகவும் எளிதானது என்று கூறினார்.

அவர் அளித்த பேட்டியில், ”கேங்ஸ்டர் திரைப்படம் வெளியானவுடன் …

ஆதாருடன் ரேஷன் கார்டு இணைப்பதற்கு 2024 ஜூன் 30ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. …

மருமகனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை கணவர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டுகொல்லகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (40). இவரது மனைவி சத்யா (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனியின் வீட்டில் அவரது அக்கா மகன் மாரியப்பன் (25) தங்கி பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, …

மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதனால் புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

பாஸ்போர்ட் என்பது ஒரு முக்கியமான அடையாளச் சான்று ஆவணமாகும், இது பல வேலை தொடர்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்ற ஆவணங்களைப் போலவே, பாஸ்போர்ட்டும் அதன் காலாவதி தேதிக்கு முன்னதாக புதுப்பிக்கப்பட வேண்டும். உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சில நிமிடங்களில் உங்களின் அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

ஒருவர் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும்போது, ​​விண்ணப்பப் படிவத்துடன் …

போதுமான நீரேற்றம் என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரேற்றமாக இருப்பது ஒரு நபர் தனது உடலுக்கு செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். உடலின் நீரேற்றம் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு சுமார் 8-10 கிளாஸ் தண்ணீரை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நீரேற்றமாக …

ரேஷன், ஆதார், பான் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வெளியிட்டு உள்ள தேதிகளை இங்கே பார்க்கலாம்.

15 வயது நிரம்பியவரா நீங்கள் ? பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெற்று விட்டீர்களா கடைசி வாய்ப்பு. குழந்தை பிறந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்படாத …