தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’ (PMEGP) ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 2008-ஆம் ஆண்டு PMRY மற்றும் REGP ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் சிறு, குறு நிறுவனங்களை நிறுவி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசு வழங்கும் தாராளமான மானியமும், வங்கிக் கடன் […]
தமிழ்நாட்டில் சாமானிய மக்கள் முதல் சிறு குறு தொழிலதிபர்கள் வரை பலரது உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்யும் ‘நகைக்கடன்’ துறையில், வரும் மத்திய பட்ஜெட் 2026-ல் அதிரடியான மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாட்டின் வலுவான பொருளாதாரச் சூழலைப் பயன்படுத்தி, வங்கி சாரா நிதி நிறுவனங்களை (NBFC) வலுப்படுத்துவதன் மூலம், நடுத்தரக் குடும்பங்களின் கடன் சுமையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, […]
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாயமான வாலிபரின் வழக்கில், அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை போலீசார் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த நண்பனைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, சிகிச்சை செலவுக்குப் பயந்து அவரை நண்பர்களே குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. மாகடி தாலுகாவைச் சேர்ந்த 26 வயதான வினோத் குமார், கடந்த ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாட தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது மது […]
தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்தைச் சுயசார்புடன் அமைத்துக்கொள்ளும் பொருட்டு, ‘சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை’ மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் வழங்கப்படும் இந்தத் திட்டம், வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள பெண்கள் வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்டும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்கள் 20 […]
தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி மற்றும் கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சிக்குன்குனியா காய்ச்சலின் தாக்கம் திடீரென அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். கடுமையான காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி மற்றும் அதீத உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக […]
சென்னை மற்றும் துபாய் இடையிலான தனது நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ காலம் முதல் தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய சேவையாக திகழ்ந்த இந்த வழித்தடம், வரும் மார்ச் 29-ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. சென்னைக்கு மாற்றாக, பெங்களூருலிருந்து துபாய்க்கு தனது துணை நிறுவனமான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ மூலம் சேவையை வழங்க அந்த நிறுவனம் […]
தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் முகாம் நாளுக்கு நாள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கியப் புள்ளியான குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உட்கட்சி பூசல் மற்றும் ஓபிஎஸ் அணியில் நிலவும் தெளிவற்ற அரசியல் சூழலால், அடுத்தடுத்து முன்னணி நிர்வாகிகள் ஆளுங்கட்சியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் போன்றோர் திமுகவில் […]
வெள்ளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் வெள்ளியின் கிட்டத்தட்ட ரூ.30,000 அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை, இது ரூ.3 லட்சத்தைத் தாண்டியது. கடந்த ஆண்டு, அதாவது 2025 இல், இது கிட்டத்தட்ட 170% அதிகரித்துள்ளது. வெள்ளி ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்க ஒரு மாதம் மட்டுமே ஆனது. புதன்கிழமை, ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 அதிகரித்து ரூ.3,45,000க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்து […]
ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த இந்திய அரசு ஒரு புதிய பாதுகாப்பு கருவியை திட்டமிட்டு வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழு, பயனர்கள் ஆபத்தை உணர்ந்த உடனே அனைத்து வங்கி மற்றும் UPI பரிவர்த்தனைகளையும் உடனடியாக நிறுத்தும் வகையிலான “கில் ஸ்விட்ச்” (Kill Switch) வசதியை ஆய்வு செய்து வருகிறது. “டிஜிட்டல் அரெஸ்ட்” (Digital Arrest) எனப்படும் மோசடிகள் நாடு முழுவதும் […]
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக சுந்தர் சி வலம் வருகிறார்.. இவர் ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிக்கும் படத்தை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.. எனினும் ‘தலைவர் 173’ படத்திலிருந்து தவிர்க்க முடியாத காரணங்கால் விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.. இந்த சூழலில் இயக்குநர் சுந்தர் சி, விஷால் கூட்டணியில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.. சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவான முதல் […]

