ஜம்மு அருகே உள்ள அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே இன்று பாகிஸ்தானின் ரூ.5,000 நாணயத்தாள் மற்றும் ஒரு அமெரிக்க டாலர் இணைக்கப்பட்ட இரண்டு பலூன்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதியில் உள்ள குணாரா கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் விமான வடிவ வெள்ளை மற்றும் சிவப்பு பலூன்கள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானிய மொபைல் எண் மற்றும் QR குறியீடு […]

எதிர்காலத்தை பற்றிய கணிப்புகள் எப்போதும் உலக நாடுகளை ஆச்சரியத்திலும் அச்சத்திலும் ஆழ்த்துவதுண்டு. அந்த வகையில், பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று ஆகியவற்றை முன்கூட்டியே சரியாக கணித்த பிரிட்டிஷ் தீர்க்கதரிசி கிரெய்க் ஹாமில்டன் பார்க்கர், தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான தனது திடுக்கிடும் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். ‘அழிவின் தீர்க்கதரிசி’ என்று வர்ணிக்கப்படும் இவரது கணிப்புகள், அமெரிக்க அரசியல் தொடங்கி உலகப் பொருளாதாரம் வரை பல முக்கியத் துறைகளில் […]

ஜோதிடத்தில், கேது ஒரு அபத்தமான கிரகம் என்று அழைக்கப்படுகிறார். இருப்பினும், கேதுவின் சஞ்சாரம் சில நேரங்களில் சில ராசிகளுக்கு அற்புதமான பலன்களைத் தருகிறது. இருப்பினும், கேது விரைவில் சஞ்சாரம் செய்யப் போகிறார். இதனால் எந்த ராசிக்காரர்கள் பலனடைவார்கள் என்று பார்ப்போம். ஏப்ரல் 20 ஆம் தேதி, கேது கிரகம் மகர நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்தப் பெயர்ச்சி ஏப்ரல் மாதத்தில் நான்கு ராசிக்காரர்களுக்கும் நல்ல நேரங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் என்று […]

வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய போது விஜய் கண் கலங்கி உருக்கமாக பேசினார்… அப்போது “ இந்த தேர்தலில் உங்க வீட்டில் உள்ள ஒரு விஜய் தான், ஒரு விஜி தான் வேட்பாளராக நிற்கப் போகின்றனர்.. உங்கள் அம்மா, அப்பா, அண்ணன் தம்பி வேட்பாளர் என்றால் உங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான் என்று அனைவருக்குமே தெரியும்.. இது நம் எதிரிகளுக்கு கூட தெரியும்.. அதனால் அவர்கள் […]

தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த அய்யா வைகுண்ட சாமியின் அவதாரத் திருநாள், ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு தலைமைப் பதியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அய்யா வைகுண்ட சாமியின் 194-வது அவதாரத் திருவிழா வருவதையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிதோப்பு நோக்கிப் பயணம் மேற்கொள்வார்கள். இதனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகவும், வழிபாட்டுச் சிறப்பினைப் போற்றும் […]

இந்திய குடிமக்களுக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எவ்வளவு அவசியமோ, அதேபோல் சர்வதேச பயணங்களை மேற்கொள்பவர்களுக்குப் பாஸ்போர்ட் மிக முக்கியமான ஆவணமாக திகழ்கிறது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டப்பூர்வமாகப் பயணம் செய்யப் பாஸ்போர்ட் கட்டாயமாகும். முன்னொரு காலத்தில் பாஸ்போர்ட் பெறுவது என்பது மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சவாலான காரியமாக இருந்தது. ஆனால், தற்போதைய டிஜிட்டல் இந்தியாவில் இந்த நடைமுறைகள் அனைத்தும் எளிமைப்படுத்தப்பட்டு, ஒரு வாரத்திற்குள்ளாகவே பாஸ்போர்ட்டை உங்கள் […]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா நாளை (பிப்ரவரி 24) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாளை காலை 10.30 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து, அங்குள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட […]

இந்தியாவில் விளிம்புநிலை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்குப் பாதுகாப்பு கவசமாக விளங்கும் பொது விநியோகத் திட்டத்தில் (PDS), தற்போது ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றம் புகுத்தப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் ரேஷன் கடைகளில், அவ்வப்போது எடை குறைவு மற்றும் பொருட்கள் கள்ளச்சந்தைக்கு மாற்றப்படுவது போன்ற புகார்கள் எழுந்து வருகின்றன. இத்தகைய முறைகேடுகளை வேரோடு அகற்றவும், விநியோக முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கவும் […]

சமையல் எண்ணெய் என்பது இது ஒவ்வொரு வீட்டிலும் முக்கியமானது. இருப்பினும், தற்போது சமையல் எண்ணெய் ரூ.150க்கு மேல் உள்ளது. இந்த விலை சாமானியர்களுக்கு சற்று அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக இதே விலையில் தொடர்கிறது. இந்த சூழலில், மத்திய அரசு சாமானியர்களுக்கு நல்ல செய்தியை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலைகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறது. கச்சா சமையல் எண்ணெய்களுக்கான […]

வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. இன்று ஜல்லிக்கட்டு காளை தொடர்பான குட்டிக்கதை உடன் விஜய் தனது உரையை தொடங்கினார்.. அதாவது தமிழ்நாட்டின் அரசியல் களம் தான் ஜல்லிக்கட்டு காளை என்றும், அதை யாராலும் அடக்க முடியாத போது ஸ்டைலாக கெத்தாக சிறுவன் அடக்கியதாகவும், அந்த சிறுவன் தவெக என்ற ரீதியில் ஒரு கதை சொன்னார். தொடர்ந்து பேசிய விஜய் வழக்கம் போல் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் […]