ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டிருந்தாலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்று அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நான்கு வாரங்களைக் கடந்த நிலையில் டிரம்ப் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்த நடவடிக்கை, ஹார்முஸ் நீர்வழிப்பாதையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தக்கூடும்.. ஹார்முஸ் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

ஒரு காலத்தில், மாரடைப்பு என்பது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் ஒரு திடீர், மரணத்தை விளைவிக்கும் நோயாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது, இதய நோய் அனைத்து வயதினரையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. பெருநகரங்களில், மக்கள் அதிக வேலை அழுத்தத்தில் உள்ளனர், அதனால் அவர்களுக்குச் சரியாகச் சாப்பிடவோ, உடற்பயிற்சி செய்யவோ நேரம் கிடைப்பதில்லை. மேலும், மன அழுத்தத்தை எப்படிக் குறைப்பது என்பதில் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர், இது பல இதய நோய்ப் பிரச்சனைகளுக்கு […]

மத்திய அரசு ஒரு பரபரப்பான முடிவை எடுத்துள்ளது. நாட்டில் சீன சிசிடிவி கேமராக்களின் விற்பனையை அது நிறுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சிசிடிவி கேமராக்களின் விற்பனைக்கு புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த விதிகளின்படி, சீன நிறுவனங்கள் சான்றிதழ் இல்லாமல் தங்கள் தயாரிப்புகளை இந்தியாவில் விற்கக்கூடாது. இந்த முடிவு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இணையத்துடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களுக்கு அரசு […]