நாட்டின் பல நகரங்களில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் சாமானிய மக்களை குறிவைத்து அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றனர். தெலங்கானா சிகடபள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வெறும் 3,000 ரூபாய்க்காக உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் காட்டி குற்றவாளிகள் செய்த மிரட்டலைத் தாங்க முடியாமல், ஒரு நபர் தற்கொலை செய்துகொண்டார். என்ன நடந்தது? காவல்துறை […]
நாட்டில் பொதுப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான ஒரு பெரிய அடித்தளத்தை அது ஏற்கனவே அமைத்து வருகிறது. ரயில்வே வலையமைப்பை விரிவுபடுத்துவதோடு, மக்கள் தங்கள் இலக்குகளை விரைவாகச் சென்றடைய ரயில்களின் வேகத் திறனையும் அதிகரித்து வருகிறது. அரை அதிவேக ரயில்களாகக் கருதப்படும் வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சமீபத்திய பட்ஜெட்டில் அதிவேக ரயில் வழித்தடங்கள் […]
உங்கள் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் மீது எதையாவது வைப்பீர்களா? அவ்வாறு செய்வது மிகவும் ஆபத்தானது. சில வகையான பொருட்களை குளிர்சாதனப் பெட்டியின் மீது வைக்கவே கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை என்னென்ன, ஏன் அவற்றை வைக்கக்கூடாது என்பதைப் பார்ப்போம். பதக்கங்கள் மற்றும் கோப்பைகள்: பலர் தங்கள் பதக்கங்களையும் கோப்பைகளையும் அனைவருக்கும் காண்பிக்கும் நோக்கத்தில் ஃப்ரிட்ஜ் மீது வைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இதுபோன்ற உலோகப் பொருட்கள் […]
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவையில் நேற்று கன்னி உரையாற்றினார்.. அப்போது அவர் கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.. மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்ற பின்னர், பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் முதல் முறையாக பேசினார்.. அப்போது அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் தமிழ் மொழியை இழிவுப்படுத்தியதாக கூறினார்.. இதுகுறித்து பேசிய கமல்ஹாசன் “ பிச்சைப் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் வழக்குககள் பதிவாகி உள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.. . மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில், 1,00,097 புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது புற்றுநோய் பாதிப்பு விகிதத்தில் ஒரு திடீர் அதிகரிப்பைக் கோடிட்டுக் […]
உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பான ஆதாரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, மத்திய அரசு தற்போது ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக, உயிரிழந்த நபர்களின் பெயரில் புழக்கத்தில் இருந்த சுமார் 2.5 கோடி ஆதார் எண்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் மக்களவையில் தெரிவித்துள்ளார். அரசின் சலுகைகள் தகுதியற்றவர்களுக்கு செல்வதை தடுக்கவும், தரவுத்தளத்தில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 134 கோடிக்கும் […]
தெலங்கானா மாநிலத்தின் கிராமம் ஒன்றில், சாயிலு – வினோதா தம்பதியினரிடையே கடந்த சில நாட்களாகவே விரிசல் நிலவி வந்துள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சாயிலு, அவரை தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில், இயற்கை உபாதையை காரணம் காட்டி வினோதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சந்தேகம் வலுக்கவே, ஒரு கோடாரியை மறைத்து எடுத்துக்கொண்டு சாயிலு அவரைப் பின்தொடர்ந்துள்ளார். இருள் சூழ்ந்த வயல்வெளிக்கு நடுவே, வினோதா […]
பொள்ளாச்சி அருகே திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில், தனது மனைவியுடன் ஓடிச் சென்ற வாலிபரை, அவரது கணவர் கத்தரிக்கோலால் சரமாரியாக குத்தி பழிவாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை அண்ணா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா (27), அதே பகுதியைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். கடனுக்கான வட்டிப் பணத்தைச் செலுத்தச் சென்ற சமயத்தில், சந்தானகிருஷ்ணனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும் ராஜாவிற்கும் இடையே பழக்கம் […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவரின் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கே. அத்திக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் பெருமாள், கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சம்பளம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் கவலையடைந்த குடும்பத்தினர் அவரது செல்போனுக்கு அழைத்துள்ளனர். அப்போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் […]

