தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், ஊழியர் சங்கங்கள் போராட்டக் களத்தில் அதிரடியாக குதித்துள்ளன. ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் முறையான ஓய்வூதியம் போன்ற அடிப்படைத் தேவைகளை வலியுறுத்திப் பலமுறை கோரிக்கை விடுத்தும், அரசுத் தரப்பில் மெத்தனப் போக்கு நீடிப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சூழலில், தமிழகம் முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஊழியர் சங்கங்கள் ஒருமனதாக முடிவு […]
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட வாரியாக நிரப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், வட்டார இயக்க மேலாண்மை அலகில் ‘வட்டார ஒருங்கிணைப்பாளர்’ (Block Coordinator) பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இன்று (பிப்ரவரி 16) மாலை […]
கோவை மாநகரின் பரபரப்பான சிங்காநல்லூர் பகுதியில், மக்கள் சிவராத்திரி வழிபாடுகளில் மூழ்கியிருந்த நள்ளிரவு நேரத்தில், அடகு கடை ஒன்றின் பூட்டை உடைத்து சுமார் 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நிறைந்த திருச்சி சாலையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், அப்பகுதி வணிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்காநல்லூர் வசந்தா மில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார், திருச்சி சாலையில் […]
கொல்கத்தாவின் அமைதியான குடியிருப்புப் பகுதியில், ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், தனது கணவர் அருண் மற்றும் நர்சிங் படிக்கும் தங்கை மீரா ஆகியோரின் துரோகத்தால் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப்போராடி வருகிறார். நர்சிங் படிப்புக்காக அக்கா வீட்டில் தங்கியிருந்த மீரா, கடந்த ஓராண்டாக தனது அக்காவின் கணவர் அருணுடன் முறையற்ற தொடர்பில் இருந்துள்ளார். கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு, இருவரும் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மற்றும் விடுதிகளுக்குச் சென்று உல்லாசமாக இருந்து […]
தமிழக அரசு அண்மையில் வழங்கிய ரூ.2,000 கோடைக்கால சிறப்புத் தொகை தொடர்பாக, தற்போது ஒரு புதிய அரசியல் நகர்வு கோட்டை வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, தகுதி இருந்தும் பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் சுமார் 90 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு இந்த நிதி சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள மக்கள் அதிருப்தியை சரிசெய்யும் பொருட்டு, விடுபட்டவர்களுக்கும் அந்தத் தொகையை வழங்க தமிழக அரசு […]
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், ஒரு திரைப்படத் திரைக்கதையை மிஞ்சும் வகையிலான வினோத திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது. “என் மனைவி என்னைக் கொன்றுவிடுவார் எனப் பயமாக இருக்கிறது” என்று கூறி, தனது மனைவியை அவரது காதலனான சொந்த மருமகனுக்கே கணவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாக்பத்தைச் சேர்ந்த பங்கஜ் என்பவருக்கும் பூஜா என்பவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், […]
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 ஏப்ரல் இறுதியில் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், அரசியல் கட்சிகளின் கூட்டணிக் கணக்குகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த மாதம் தேர்தல் ஆணையம் இதற்கான தேதிகளை அறிவிக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் என 4 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில், இதுவரை மௌனம் காத்து வந்த தேமுதிக, மீண்டும் அதிமுக முகாமுக்கே திரும்ப […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளாத்திகுளம் அருகிலுள்ள பல்லாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குருசாமி (40). இவர், தனது சகோதரர் முனியசாமியின் மகன்களான சிறுவர்கள் முகிலரசன் (5), சுமித்ரன் (3), மற்றும் தனது சகோதரி முத்துலட்சுமி (48) மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் பெண் ஆகிய நால்வரையும் அழைத்துக்கொண்டு, விளாத்திகுளத்திலுள்ள தனது உறவினர் […]
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கடலோர மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களைக் கைது செய்வதும், பல லட்சம் மதிப்புள்ள அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவதும் ஒரு தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு […]
தமிழ்நாட்டில் பகலில் மண்டையைப் பிளக்கும் வெயிலும், நள்ளிரவு முதல் அதிகாலை வரை கடும் பனியும் மக்களை வாட்டி வதைக்கின்றன. இத்தகைய சூழலில், சென்னை வானிலை ஆய்வு மையம் மழை மற்றும் புதிய வளிமண்டல மாற்றங்கள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு புதிய ‘காற்றழுத்த தாழ்வு பகுதி’ […]

