திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன.. இது, மாநிலத்தின் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பதற்கான அரசின் திறன் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.. முந்தைய அதிமுக ஆட்சியின் கீழ் 2020-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் 4,338 ஆக இருந்த நிலையில், திமுக ஆட்சியின் காலமான 2023-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 6,968 ஆக உயர்ந்துள்ளது என்பதை . தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் […]

மத்திய அரசு விரைவில் பெண்களுக்காக மற்றொரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. தொழில் தொடங்க விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ஒரு புதிய திட்டத்தை அது தொடங்க இருக்கிறது. இத்தகவலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிவித்தார். தொழில்துறையில் சிறந்து விளங்க விரும்பும் பெண்களுக்கு, 10 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான கடன்கள் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தச் சலுகை […]

திமுக அரசை கண்டித்து என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… அந்த வகையில் விழுப்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் பேசிய சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக அரசின் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை விமர்சித்தார்.. மேலும் “ அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார்.. முதலமைச்சர் அதைவிட ஒரு படி மேலே போய் […]

திமுக அரசை கண்டித்து என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… அந்த வகையில் விழுப்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் பேசிய சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை விமர்சித்து பேசினார்.. மேலும் “ எனக்கு நயன்தாரா வேண்டும்.. கனவை நிறைவேறுவாரா? அதுவும் ஆட்சி முடிந்த நிலையில், உங்க கனவை சொல்லுங்க நான் […]

திருப்பரங்குன்றம் தீபத்தூணில், தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்குகளில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.. இந்த உத்தரவுகளை எதிர்த்து மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் தரப்பில் மேல் முறையீட்டு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் […]

தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயது 3 மாதங்களுக்குக் குறைவாக இருந்தால் மட்டுமே, தத்தெடுக்கும் தாய்மார்கள் 12 வார மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது ஏற்படையது அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயதைப் பொருட்படுத்தாமல், தத்தெடுக்கும் தாய் 12 வார மகப்பேறு விடுப்புக்கு உரிமையுடையவராக இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. “2020 ஆம் ஆண்டின் சட்டத்தின் […]

கூகுளில் தேடும்போது ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஏனெனில் சில வகையான தேடல்கள் உங்களை நேரடியாகச் சிறைக்கு அனுப்பக்கூடும் என்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் எச்சரித்துள்ளார். இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு (Cyber ​​Crime Department) இணையச் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கூகுள் தேடல்கள் உங்கள் அலைபேசியில் செய்யப்பட்டிருந்தாலும், அவை தனிப்பட்டவை என்று கருதப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். சமீபகாலமாக இணையக் குற்றங்கள் கணிசமாக […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது. ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று […]

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். எனினும், இதுகுறித்து ஈரானிடம் இருந்து இதுவரை எவ்வித உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. முன்னதாக லாரிஜானி இறந்துவிட்டதாகக் கூறப்படும் செய்திகள் இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியாகின; ஆனால் ஈரானின் அரசு ஊடகங்கள் இக்கூற்றை மறுத்ததுடன், லாரிஜானியிடமிருந்து வரும் ஒரு செய்தி விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தன. நேற்றிரவு ஈரானின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் இலக்குகளில் […]

இன்றைய நவீன காலத்தில், மருத்துவத் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ளது. ஒரு காலத்தில் உயிரைப் பறிக்கக்கூடியவையாகக் கருதப்பட்ட நோய்களுக்குக் கூட, இப்போது புதிய சிகிச்சை முறைகள் கிடைக்கப்பெறுகின்றன. பொதுவாக, மூளையில் கட்டிகள் உருவாகும்போது, ​​அவற்றை கண்டறிவது மருத்துவர்களுக்கு ஒரு பெரும் சவாலாக அமைகிறது. முன்பெல்லாம், நோயாளிக்குத் தலைவலி அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இப்போது விஞ்ஞானிகள் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். ஒரு […]