பாதுகாப்பான முதலீடு மற்றும் நிலையான வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் எப்போதும் ஒரு சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன. மத்திய அரசின் நேரடி உத்தரவாதம் இருப்பதால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற முதியவர்கள் தங்களின் சேமிப்பை அஞ்சலகத்தில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், போஸ்ட் ஆபிஸின் ‘மாதாந்திர வருமான திட்டம்’ (Post Office Monthly Income Scheme – MIS) தற்போது பெரும் […]
தமிழக அரசியலில் நீண்டகாலமாக திராவிட இயக்க கொள்கைகளுக்காக குரல் கொடுத்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது. வைகோவின் அக்கா மகனான கார்த்திகேயன், திராவிட கட்சிகளின் பாதையிலிருந்து விலகி, தற்போது பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைப் பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் உணவக தொழில் செய்து வரும் கார்த்திகேயன், ஏற்கனவே அரசியலில் தடம் பதித்தவர் தான். […]
மருத்துவ உலகில் ஒரு புரட்சிகரமான மைல்கல்லாக, சீன விஞ்ஞானிகள் ஸ்டெம் செல் (Stem Cell) சிகிச்சையின் மூலம் டைப் 2 நீரிழிவு நோயை (Type 2 Diabetes) முற்றிலும் குணப்படுத்தும் புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளனர். ஷாங்காய் சாங்ஜெங் மருத்துவமனை மற்றும் பெக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு, சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. ஸ்டெம் செல் சிகிச்சை : பொதுவாக டைப் 2 நீரிழிவு […]
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகை, தற்போது ஒரு முழுமையான போராக உருவெடுத்துள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தின. இந்த திடீர் வான்வழி தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன. ஈரானின் அணுசக்தித் திட்டங்களை குறைக்க வேண்டும் […]
தமிழ் கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட கிரகத்திற்கும், தேவதைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை என்பது நவக்கிரகங்களின் நாயகனான சூரிய பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் சூரியன் பலமாக இருந்தால் அரச யோகம், புகழ் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சூரிய பகவானின் அருளைப் பெற்று, வாழ்வில் முடங்கிக் கிடக்கும் அதிர்ஷ்டத்தை தட்டி எழுப்ப ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்களை இந்தப் […]
ஆன்மீக ரீதியாக அம்பாள் வழிபாடு என்பது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசேஷமானது என்றாலும், தீராத துன்பங்களால் அவதிப்படுபவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழிபாடும் ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரத்தில் அம்பாளை தரிசிப்பது, வாழ்க்கையில் உள்ள பெரிய தடைகளை நீக்கும் என்பது ஐதீகம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த எளிய வழிபாட்டு முறையை மேற்கொள்வது குடும்பத்திற்கு நிம்மதியை தரும். ராகுகால வழிபாட்டின் மகிமை : வீட்டில் நிம்மதியின்மை, பிள்ளைகளின் […]
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் பஹ்ரைன் நாட்டில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்தது. அபுதாபி, துபாய், கத்தார், குவைத் ஆகிய இடங்களிலும் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது.. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் பதற்றம் அதிகரித்தது. இந்த ராணுவ மோதல் தீவிரமடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் சிலர் பாபா […]
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.. நேற்று இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, முழு பிராந்தியத்திலும் நிலைமை வேகமாக மாறியது. இஸ்ரேல் இதை ஒரு முன்னெச்சரிக்கை தாக்குதல் என்று கூறியுள்ளது.. மேலும் சாத்தியமான தாக்குதலின் அச்சுறுத்தலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியது. ஈரானும் பதிலடி கொடுக்கும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. தெஹ்ரான், இஸ்ஃபஹான், கோம் மற்றும் கோர்ராமாபாத் உள்ளிட்ட பல […]
சாணக்கிய நிதியின்படி, ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு சிறிய தவறு அவரது எதிர்காலத்தை முற்றிலுமாக மாற்றிவிடும். ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டிய மூன்று முக்கியமான பாதைகள் பற்றி ஆச்சார்ய சாணக்கியர் தனது நெறிமுறைகளில் விளக்கியுள்ளார். இந்தக் கொள்கைகளைப் புரிந்து கொண்டால், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நீங்கள் எளிதாக சமாளிக்க முடியும். தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது: சாணக்கியர் சொன்ன மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒருவர் தனது சொந்த தவறுகளிலிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள நினைக்கக்கூடாது. […]
தமிழக அரசியல் மற்றும் திரையுலகை உலுக்கி வரும் நடிகர் விஜய்யின் விவாகரத்து விவகாரத்தில், தற்போது புதிய சட்ட ரீதியான கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த பிப்ரவரி 24 அன்று, விஜய்யின் மனைவி சங்கீதா ‘சிறப்பு திருமணச் சட்டத்தின்’ (Special Marriage Act) கீழ் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் தீவிரத்தன்மை கருதி, அது தற்போது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அனைவரையும் […]

