தவெக சார்பில் இன்று மாமல்லபுரத்தில் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் மகளிர் தின விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் யானை தொடர்பான குட்டிக்கதை உடன் தனது உரையை தொடங்கினார்.. அப்போது “ ஒரு ஊரில் ஒரு கோயில் யானை இருந்ததாம்.. அதை யாராலும் ஏமாற்ற முடியாதாம்.. ஆனால் அந்த ஊரில் இருந்த ஒருவர் […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர் ஈரான் இனி மத்திய கிழக்கில் மற்ற நாடுகளை மிரட்டும் “அதிகாரம் கொண்ட நாடாக இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் இந்த போர் தற்போது இரண்டாவது வாரத்திற்குள் சென்றுள்ள நிலையில், சனிக்கிழமையும் ஈரான் மீது கடுமையான தாக்குதல் […]

இந்த ஆண்டு மார்ச் 11 அன்று, குரு தனது வக்ர நிலையை முடித்து மீன ராசியில் நேரடிப் பயணத்தில் நுழைவார். இந்த மாற்றம் சில ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தரும். குறிப்பாக குருவின் வக்ர நிலை முடிவடையும் போது, ​​சில ராசிகள் நிதி ரீதியாக பெரிய மாற்றங்களைக் காணக்கூடும். அந்த ராசிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். ஜோதிடத்தின் படி, குருவின் சஞ்சாரம் மிகவும் முக்கியமானது. இது சிலருக்கு நேர்மறையான […]

கோவையில் கடந்த ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபப்ட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படார். ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய சிவகங்கை மாவட்டத்தை சேர்த்த […]

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் இதுவரை இல்லாத அளவுக்கு 26 கட்சிகள் இணைந்துள்ளன.. எந்த கட்சிக்கு […]

எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் நுகர்வோருக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்துள்ளன. மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வருவதால், விநியோகம் தடைபடும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். இந்த கவலையுடன், மக்கள் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய போட்டியிடுகின்றனர், மேலும் எரிவாயு நிறுவனங்கள் விழிப்புடன் உள்ளன. சட்டவிரோத பதுக்கலைத் தடுக்கவும், விநியோக முறையை சீராக்கவும், ஒரு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது, ​​ஒரு சிலிண்டரை முன்பதிவு செய்த பிறகு, இரண்டாவது சிலிண்டருக்கு குறைந்தது 21 […]

கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 3-ம் தேதி நள்ளிரவில் அந்த 3 பேரை […]

மார்ச் மாதம் தொடங்கிவிட்ட நிலையில், வெயில் சுட்டெரித்து வருகிறது.. இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இப்போது ஒவ்வொரு வீட்டிலும் ஏசி அவசியம். ஆனால் ஏசியை ஆன் செய்ய மட்டும் மின் கட்டணத்தைப் பற்றி பலர் பயப்படுகிறார்கள். மின் கட்டணத்தைக் கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்..? அதிகரித்து வரும் வெப்பநிலையுடன், வீடுகளில் ஏசிகளின் பயன்பாடு இப்போதுதான் தொடங்கிவிட்டது. இருப்பினும், ஏசியின் பயன்பாடு எவ்வளவு வசதியாக இருக்கிறதோ, அந்த […]

இன்றைய காலகட்டத்தில், அனைவரும் தங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பான மற்றும் நல்ல வருமானத்தை வழங்கும் இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். வங்கி நிலையான வைப்புத்தொகையைப் போன்ற ஆனால் சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் ஒரு அரசுத் திட்டம் இப்போது பிரபலமாகிவிட்டது. அதுதான் தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம். மத்திய அரசின் உத்தரவாதத்துடன் இயங்கும் இந்தத் திட்டத்தில் எந்த ஆபத்தும் இல்லை. பணம் சம்பாதிப்பது ஒரு விஷயம் […]