சிவகங்கை மாவட்டம் சிங்கபுணரி அருகே சதுர்வேதமங்கலம் ருத்திரகோடீஸ்வர் கோயிலின் மாசி மகம் பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. 10-ம் நாளான இன்று உலகப்புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் சிங்கம்புணர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளை பங்கேற்றன.. இந்த போட்டியில் 112 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.. முதலில் […]

ஈரானின் ஷஹேத்-136 ட்ரோன்கள், சவுதி அரேபியா நாட்டில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, சவூதி அராம்கோ நிறுவனம் தனது ராஸ் தனுரா சுத்திகரிப்பு (Ras Tanura Refinery) நிலையத்தில் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த தாக்குதலால் அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தீ மிகக் குறுகிய அளவில் இருந்ததாகவும், விரைவாக கட்டுக்குள் […]

தற்போதைய வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் சரியான உணவுப் பழக்கம் இல்லாததால், பலர் வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளின் பொதுவான அறிகுறிகள் நெஞ்செரிச்சல், புளிப்பு ஏப்பம் மற்றும் தொண்டையில் அடைப்பு உணர்வு ஆகியவை அடங்கும். உணவு செரிமானப் பாதையில் நுழையும் போது உருவாகும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் ரிஃப்ளக்ஸ் காரணமாக இந்த எரியும் மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் முழுவதும் பரவலான தாக்குதல்களை நடத்தியது… ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தளங்கள் குறிவைக்கப்பட்டதுடன், பல போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பிறகு, இந்த இராணுவ நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இந்த தாக்குதல்களால் நாடு முழுவதும் பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், தலைநகர் தெஹ்ரான் நகரின் மேல் புகை மேகங்கள் எழுந்ததாகவும் தகவல்கள் […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. திமுக கூட்டணியில் புதிதாக தேமுதிக இணைந்துள்ளது. எனினும் திமுக கூட்டணியில் […]

இந்தியா முழுவதும் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கை பிப்ரவரி 28 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில், “ஈரானுக்கு ஆதரவான தீவிரவாத போக்குடைய மதபோதகர்கள் தூண்டுதல் உரைகள் நிகழ்த்துகிறார்களா” என்பதை கண்டறிந்து, மாநில அரசுகளும் பாதுகாப்பு அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய […]

நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்களோ, அவ்வளவு உங்கள் உடலுக்கும் கருவுக்கும் நல்லது என்று பலர் நம்புகிறார்கள்.. அதேபோல், அவர்கள் நாள் முழுவதும் அதிக தண்ணீர் குடிக்கிறார்கள்.. இருப்பினும்.. சிறுநீரகங்களின் வேலை இரத்தத்தை சுத்தப்படுத்துவது, உடலில் இருந்து தேவையான மற்றும் நச்சுப் பொருட்களைப் பிரிப்பது.. சிறுநீர் மூலம் அவற்றை வெளியேற்றுவது. நாம் குடிக்கும் தண்ணீர் இந்த செயல்முறைக்கு உதவுகிறது. ஆனால் நாம் அதிகமாக தண்ணீர் உட்கொள்ளும்போது, ​​அது சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை […]

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 149 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பெய்ரூத் நகரின் தெற்கு புறநகரங்கள் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் நடைபெற்ற இஸ்ரேல் எதிரி வான்வழித் தாக்குதல்களால், ஆரம்ப […]

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பெர்த் ஒதுக்கீடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பெர்த்களை எவ்வாறு ஒதுக்குவது என்பது குறித்து ரயில்வே பல விதிகளைப் பின்பற்றி வருகிறது. வகைகளின்படி பயணிகளுக்கு பெர்த்களை ஒதுக்கும் செயல்முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்காக, ரயில்வே கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகள் அளிக்கும் விவரங்கள் மற்றும் […]