மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நெருப்பாக இருந்த பதற்றம், தற்போது உலகையே உலுக்கும் மகா யுத்தமாக வெடித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட முயன்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள், பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிரடி தாக்குதலை தொடங்கின. ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த கூட்டு தாக்குதலில் ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் […]
சிவகங்கையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழகத்தின் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்தவர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை உடைக்க வந்தவர்கள் பாதியிலேயே முடங்கிப் போன வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் விஜய்யின் வருகை மற்ற கட்சிகளிடையே பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக […]
சுக்கிரன், சனி, புதன், குரு ஆகியோரின் சஞ்சாரத்தால், ஒரு அரிய மகா பாக்யம் யோகம் உருவாகப் போகிறது. இது அகண்ட ராஜ யோகத்தை 6 ராசிகளுக்கும் கொண்டு வரும். இதன் காரணமாக, அவர்கள் எடுக்கும் அனைத்தும் தங்கமாக இருக்கும். இப்போது, அந்த 6 ராசிக்காரர்கள் எவை என்று பார்ப்போம். தனுசு: மகா பாக்ய யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் அற்புதமாக இருக்கப் போகிறார்கள். நிதி ரீதியாக, இது ஒரு நல்ல நாளாக […]
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ளது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் 76 வயதான பிரதமர் நெதன்யாகு அங்கு இருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ஆவது தாக்குதல் அலையில், ‘கெய்பார் ஷெகான்’ (Kheybar Shekan) என்ற கண்டம் விட்டு […]
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, குடும்ப தலைவிகளின் பொருளாதார சுமையைக் குறைக்கும் வகையில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான உரிமைத்தொகை ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக கூடுதலாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 ஏற்கனவே 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்தகட்டமாக ஜூன் மாதத்திலிருந்து நிரந்தரமாக ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. உரிமைத் […]
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கும் முன்னரே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆங்காங்கே ‘சின்னம்மை’ (Chickenpox) பாதிப்புகள் தலைதூக்க தொடங்கியுள்ளன. பரவி வரும் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, தமிழக பொது சுகாதாரத்துறை அதிரடியான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்தத் தொற்று எளிதில் பரவக்கூடும் என்பதால், பெற்றோர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை, […]
தமிழக அரசியலில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள சூழலில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் முக்கிய கவுன்சிலர்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன. 2022-ல் சென்னையின் முதல் தலித் பெண் மேயராக பொறுப்பேற்ற பிரியா ராஜனின் பதவிக்காலம் முடிய இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அவர் சட்டமன்ற தேர்தலை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். சென்னை மாநகராட்சியில் தற்போது பொறுப்பில் உள்ள 10-க்கும் […]
கோடை காலம் தொடங்கிவிட்டாலே வீடுகளில் மின்சார மீட்டர்கள் சுழலும் வேகம் அதிகரித்து விடுகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏசி (AC) வாங்குவது இன்று பலருக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. இருப்பினும், ஏசி வாங்கும்போதும் அதைப் பயன்படுத்தும்போதும் “கரண்ட் பில் எகிறிவிடுமோ?” என்கிற அச்சம் நடுத்தர வர்க்கத்தினரிடையே எப்போதும் உண்டு. ஒரு ஏசி எவ்வளவு மின்சாரத்தை உறிஞ்சும், அதை எப்படிப் புத்திசாலித்தனமாக தவிர்க்கலாம் என்பது குறித்த விரிவான விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம். ஸ்டார் […]
சிவகங்கை மாவட்டம் சிங்கபுணரி அருகே சதுர்வேதமங்கலம் ருத்திரகோடீஸ்வர் கோயிலின் மாசி மகம் பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. 10-ம் நாளான இன்று உலகப்புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் சிங்கம்புணர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளை பங்கேற்றன.. இந்த போட்டியில் 112 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.. முதலில் […]
ஈரானின் ஷஹேத்-136 ட்ரோன்கள், சவுதி அரேபியா நாட்டில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, சவூதி அராம்கோ நிறுவனம் தனது ராஸ் தனுரா சுத்திகரிப்பு (Ras Tanura Refinery) நிலையத்தில் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த தாக்குதலால் அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தீ மிகக் குறுகிய அளவில் இருந்ததாகவும், விரைவாக கட்டுக்குள் […]

