fbpx

நடிகை கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்குள் நுழைந்தபோது அவரை மத்திய தொழில் பாதுகாப்புப்படை பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் சோதித்தார். பின்னர், கங்கனாவை குல்விந்தர் கவுர் அடித்துவிட்டார். அதோடு டெல்லியில் போராடிய விவசாயிகளையும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் அவதூறாக பேசியதற்காக இந்த அடி என்று கூறினார் குல்விந்தர். பின்னர், மற்ற பாதுகாவலர்கள் கங்கனாவை சூழ்ந்து …

நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. …

உலகில் பல இடங்களில் இன்னும் விசித்திரமான பாரம்பரியம் பழக்கங்கள் பின்பற்றுகின்றன. அந்த வகையில். 90 வருடங்களாக வினோதமான பாரம்பரியத்தை பின்பற்றி வரும் உலகில் உள்ள ஒரு கிராமத்தை பற்றி பார்க்கலாம்..

பிரிட்டனில் உள்ள இந்த கிராமத்தில், மக்கள் பெரிய வீடுகளில் வாழ்ந்தாலும், ஆடையின்றி வாழ்கின்றனர். இந்த கிராமத்தின் தனித்துவ பாரம்பரியத்தை உலகெங்கிலும் இருந்து பலர் ஆவணப்படங்கள் …

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40 இடங்களை கைப்பற்றின. கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. 12 மக்களவைத் தொகுதிகளில் …

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றுள்ளது. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை. ஆனாலும், தமிழக எதிர்க்கட்சிகளின் வாக்கு சதவீதம் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிமுக 20.46 சதவீதமாகவும், , பாஜக11.24 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன.

அதே …

சென்னையில் மொத்தம் 3 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று தான் வடசென்னை. இந்த தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி இருக்கிறார். மீண்டும் கலாநிதி வீராசாமி திமுக சார்பில் களமிறங்கி உள்ளார். அதேபோல் அதிமுக சார்பில் ராயபுரம் …

Seeman | தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்தே களமிறங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள …

எத்தனையோ முறை சொல்லியும், தங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி, பல்வேறு கிராம மக்கள் கோபமாக இருக்கின்றனர். தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர். கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டது வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி. இங்கு கடவரஅள்ளி என்ற கிராமம் உள்ளது. வழக்கம்போல் காலை 7 மணிக்கே இங்குள்ள வாக்குச்சாவடிகள் தயாரானது.

ஆனால், …

ராணுவம் போன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் தங்களுக்கு பதில் வெறொருவரை வாக்குச் சாவடிக்கு அனுப்பி ‘பதிலி வாக்கு’ முறையில் வாக்களிக்கும் சலுகை தேர்தலில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீத இலக்கை எட்டுவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், பல்வேறு வகையான சலுகைகளையும் …

PM MODI: பாரதப் பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலராக திகழ்கிறார் என பாஜகவின்(BJP) தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு தேதி நெருங்குவதை முன்னிட்டு அரசியல் களம் களைகட்ட தொடங்கி இருக்கிறது. தங்கள் கட்சியை மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சித் தலைவர்கள் …