fbpx

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் 2021ஆம் ஆண்டுக்குப் பின் மேல் விசாரணை நடத்த வேண்டும் என தோன்றியது ஏன் எனவும், சாதாரண வழக்குகளில் இந்த நடைமுறையை பின்பற்றியிருக்கிறீர்களா? என லஞ்ச ஒழிப்புத்துறை புலன் விசாரணை அதிகாரியிடம் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிராக …

Vijayadharani: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி …

JOBதமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் 5,100 பேருக்கு ஆர்.ஆர்.பி., வாயிலாக தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 20 நாட்களில், 1,021 டாக்டர்கள்; 977 நர்ஸ்கள் தேர்வு செய்யப்பட்டு, பெரும்பாலானோர் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையங்களில் …

Avatar: The Last Airbender தொலைக்காட்சி தொடரானது, இருபது ஆண்டு காத்திருப்பிற்கு பின்னர் வெளியாகிறது. இந்தக் கதை நீல நிற கண்களை உடைய சிறுவனைப் பற்றியது. அந்த சிறுவன் ஒரு பனிப்பாறையில் தன்னை ஒரு நூற்றாண்டாக சிறை வைத்துக் கொண்டுள்ளார். அவ்வாறு செய்வதன் மூலம் அவர் சிதைந்த உலகை காப்பாற்ற முடியும் என்பதைப் போல் இந்த …

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற மார்ச் மாதம் இரண்டாம் வாரத்திற்கு பிறகு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் (NTK) பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு இப்போது இருந்தே தயாராக தொடங்கி விட்டது

செந்தமிழன் சீமான் தலைமையிலான …

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களைத் தடுக்கும் விதமாக போலீசார், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஆடுகளம், பொல்லாதவன் படங்களில் நடித்த கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த …

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sonia Gandhi | நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தமுள்ள 250 எம்.பிக்களில் 238 பேர் மாநில சட்டசபைகளில் எம்.எல்.ஏக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 12 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர். இவர்கள் நியமன எம்பிக்களாக அழைக்கப்படுவர். ராஜ்யசபாவில் …

சீமான் பரப்புரையின்போது மாடியிலிருந்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மோதலில் காவல் பணியில் இருந்த 3 போலீசார், 5 நாம் தமிழர் தொண்டர்கள் மற்றும் 6 திமுகவினர் காயமடைந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூரம்பட்டி நால்ரோடு பணிமனையில் இருந்து பரப்புரை மேற்கொண்டார். …

தேர்தலில் உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கரை என் கட்சியில், என் சின்னத்தில் நிற்க வைப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது வீட்டில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக …