fbpx

திருப்பூரில் ஒரு கிலோ நூல் விலை ரூ.30 குறைந்துள்ளது..

கோவை, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் …

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Consultant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் Consultant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிக்கு …

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கும், அமைச்சர் காட்டும் அலட்சியமும், திமுக அரசின் திறனற்ற செயல்பாடுகளால் தான் தேர் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என அண்ணாமலை குற்றம்சாற்றியுள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில். தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாகத் தேர் விபத்துகள் நடைபெற்று …

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை கணவனைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் …

திருப்பத்தூரில் மனைவி பிரிந்து வெளிநாடு சென்றதால் மனைவியின் சகோதரியை வசிய
மருந்து ஊற்றி காதல் வலையில் சிக்க வைக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (22). இவர் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் படித்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த செவிலியரான தேன்மொழி என்பவரை …

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 500 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கமிஷனர் ககன்தீப் சிங்பேடி, துணை மேயர் மகேஷ்குமார், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதுமே மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து கேள்வி எழுப்பினர். …

பிளஸ்2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 2 ஆசிரியர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த தொண்டாமுத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (43) என்பவர் தாவரவியல் ஆசிரியராகவும், கோவை சிட்ராவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் இயற்பியல் ஆசிரியராகவும் …

அமெரிக்க இளைஞருடன் தமிழக பெண் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்ய உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவைச் சேர்ந்த வம்சி சுதர்ஷினி (வயது 28), என்ற பெண் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ”தான் என்ஜினீயரிங் முடித்துள்ளேன். இந்தியாவைச் சேர்ந்த ராகுல் என்பவர் …

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் CCTV Camera Installation-Repair & Service, Beauty Parlour and Domestic Electrical Appliances – Repair & Service பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் பணிக்கு என ஏரளாமான காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் …

கோட்டை மாரியம்மன்‌ திருக்கோவில்‌ ஆடித்திருவிழா தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10-ம் தேதி சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ளூர்‌ விடுமுறை என மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கார்மேகம்‌ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம்‌ அருள்மிகு கோட்டை மாரியம்மன்‌ திருக்கோவில்‌ ஆடித்திருவிழா தினத்தை முன்னிட்டு, சேலம்‌ மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி …