fbpx

தனது வகுப்பில் படிக்கும் சிறுவனை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த உதவி ஆசிரியையின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் ஊர்மிளா சிங் என்பவர் உதவி ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது வகுப்பில் படிக்கும் சிறுவன் ஒருவனை அழைத்து, ”எனக்கு மிகவும்

இலங்கைக்கு நிதி உதவி செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று உலக வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சீர்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள உலக வங்கி, …

12 இலக்க UAN எண் என்பது இபிஎஃப்ஓ அமைப்பால் வழங்கப்படும் தனித்துவ எண்ணாகும்.. இதன் மூலம் PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் PF பணம் உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்க முடியும்.. EPF-ஐ திரும்பப் பெறுவதற்கு எந்த நிறுவனத்தையும் சார்ந்து இல்லாமல், ஒரு நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு PF கணக்குகளை மாற்றுவதில் இந்த எண் முக்கிய …

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisor மற்றும் Financial Literacy & Credit Counsellor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு Computer …

தான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற கிளையில், இர்பானா ரஸ்வீன் என்ற பெண் தனது கணவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் சில பிரிவுகளை …

சுதந்திரப்‌ போராட்ட வீரர்‌ தியாகி தீரன்‌ சின்னமலை நினைவு நாள்‌ மற்றும்‌ ஆடி 18, ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு 03.08.2022, புதன்கிழமை அன்று சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ளூர்‌ விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; சுதந்திர போராட்ட வீரர்‌ தியாகி தீரன்‌ சின்னமலை நினைவு நாள்‌ மற்றும்‌ ஆடி 18, …

தமிழகத்தை உலுக்கிய சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் நடந்த 3 பேர் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி நள்ளிரவில், ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ஒரு பிரிவினர், சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். …

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளைநடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மாநில அமைச்சர்கள், …

சென்னையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு நாளை நடைபெறுவதை முன்னிட்டு 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு நாளை நடைபெறுவதை முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. …

ஜூலை 26-ம் தேதியான இன்று, கார்கில் விஜய் திவாஸ் தினத்தை இந்தியா கொண்டாடுகிறது, ஜம்மு மற்றும் காஷ்மீரின் கார்கில் பகுதியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் ஊடுருவலுக்கு எதிரான வெற்றியை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது… இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் போரில் வெற்றிகரமான மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் …