ராஜஸ்தானில் இன்று கடுமையான புழுதிப் புயல் ஏற்பட்டது. இதனால் அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டதை போன்ற காட்சிகள் காணப்பட்டன. இந்தப் புயல் தேசிய தலைநகரை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், அடுத்த சில மணிநேரங்களில் டெல்லி-என்சிஆர் பகுதியைத் தாக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. மதியம் சுமார் 2.45 மணியளவில் தாக்கிய இந்தப் புயல், பிகானேர், சுரு, ஸ்ரீ கங்கானகர் மாவட்டங்களையும் அதன் அருகிலுள்ள பகுதிகளையும் […]

சுப காரியங்களுக்கும் மங்கலப் பலன்களுக்கும் காரணமான குரு பகவான், ஜூன் 2 முதல் அக்டோபர் 31 வரை கடக ராசியில் உச்ச நிலையில் சஞ்சரிக்கிறார்; எனவே, சிலருடைய வாழ்வில் நற்செய்திகளும் சுப பலன்களும் உண்டாகச் சிறந்த வாய்ப்புகள் உள்ளன. நீண்ட காலமாகத் தடைபட்டிருந்த சுப காரியங்கள் நிச்சயமாக நிறைவேறும். வேலைவாய்ப்புக்கான முயற்சிகள் கைகூடும். வருமானம் பெருகும். நல்ல திருமணங்கள் நடைபெறும். குறிப்பாக, குழந்தைப்பேறு உண்டாகும். குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்வில் […]

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.. வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யத் திரண்டதால் கடுமையான கூட்ட நெரிசலும், அதனுடன் வெயிலின் தாக்கமும் சேர்ந்து இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் கோயிலில் 87 பேர் மயக்கமடைந்ததாகவும், மயக்கமடைந்த 87 பக்தர்களுக்கும் கோயிலின் தேவசேனா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ முகாமில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது […]

நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது அமைச்சரிடமே விஐபி தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக அர்ச்சகர்கள் ரூ. 4000 கேட்டுள்ளளனர். ஆனால் தன் கையில் பணம் இல்லை என்று அமைச்சர் ரமேஷ் கூறிய நிலையில் ஜிபேயில் அனுப்ப்புங்கள் என்று கூறி வசூல் செய்துள்ளனர்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இதையடுத்து விரைவு தரிசனத்திற்காக பணம் பெற்ற அர்ச்சகர் சஸ்பெண்ட் […]

ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் ஒரு நெட்வொர்க் உடன் தொடர்புடையவர்கள் என்றும், மும்பை அண்டர் கிரவுண்டை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படும் 9 நபர்களை டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பிற முக்கிய இலக்குகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நடத்த இந்த சந்தேக நபர்களை […]

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. ஆட்சி அமையும் போது முதலமைச்சர் யார் என்பதில் சித்தராமையா, டி.கே சிவகுமாருக்கு கடும் போட்டி நிலவியது.. இதனையடுத்து கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது.. இதையடுத்து கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக […]