அண்ணாமலை மீது வழக்கு தொடர் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்ததாக வெளியான செய்திக்கு ஆளுநர் மாளிகை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதே போல சேலத்தை சேர்ந்த சமூக …