fbpx

முன்னாள் ஆளுநரும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கிய தமிழிசை சௌந்தரராஜனுடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஆரம்பித்த நாட்களிருந்து அனைவரின் கவனமாக கோவை மாவட்டமும் அங்கு போட்டியிடும் அண்ணாமலை மீதும் தான் இருந்தது.அதுபோல தேர்தல் சமயத்தில் சரமாரியாக பல வாக்குறுதிகளையும் …

கோவை மாநகரில் சரியான சாலைகள் கூட அமைக்காமல் மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டு, இப்போது முப்பெரும் விழா ஒரு கேடா..? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கோவையில் வரும் ஜூன் 15 அன்று, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக முப்பெரும் விழா நடத்தவிருப்பதாக அறிந்தேன். முதலில், …

தமிழக பாஜகவின் தற்போது நிலை குறித்து அறிக்கை அளிக்க அண்ணாமலைக்கும், பிற மூத்த தலைவர்களுக்கும் பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்களவை தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக பாஜகவில் அண்ணாமலை அணி, தமிழிசை அணி உருவாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், பொது மேடையில் வைத்து தமிழிசையை அமித் ஷா கண்டித்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், …

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் தமிழக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வணக்கம் வைத்தார். அப்போது தமிழிசையை அழைத்த அமித்ஷா, அவரை கண்டிப்பது போல கையின் நான்கு விரலை மடக்கி, ஒரு விரலை நீட்டி …

அண்ணாமலை மத்திய அமைச்சராகப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் பாஜக மாநில தலைவராகவே தொடர்வார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நரேந்திர மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக …

கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதனை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான், நடுரோட்டில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின் போட்டோவை மாட்டி தலையை வெட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் …

நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், அண்ணாமலைக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் தொங்கு பாராளுமன்றம் உருவாகியுள்ளது. இதனால், பாஜக மற்ற கூட்டணி கட்சிகளின் …

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றுள்ளது. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை. ஆனாலும், தமிழக எதிர்க்கட்சிகளின் வாக்கு சதவீதம் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிமுக 20.46 சதவீதமாகவும், , பாஜக11.24 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன.

அதே …

நாம் தமிழர் கட்சியினர் கூட்டணி இல்லாமல் பணம் கொடுக்காமல் களத்தில் நேர்மையாக நின்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களைத் தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. ஆனால் இந்த மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளிலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். …

கோவையில் உள்ள பூத் ஒன்றில் பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கினார் என சமூக வலைதளங்களில் ஒரு பட்டியல் வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் மொத்தம் …