fbpx

மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தைச் சேர்ந்த ‘பாரதிய பிரஜா ஐக்கியதா’ என்ற கட்சி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் அங்கீகாரம் இல்லாத …

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய அறிவிப்புகள், அது தொடர்பான அரசாணைகள் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு துறைகளின் செயலர்களுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் எழுதியுள்ளார். அதில், ”கடந்த தேர்தலின் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முன் …

காங்கிரஸ் எந்த காலத்திலும் யாருக்காகவும் சீட்டுக்காக ஏங்கியதில்லை. சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாக கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டில் திமுக வேகம் காட்டி வருகிறது. ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொமதேக கட்சிக்கு நாமக்கல் ஆகிய …

மகாராஷ்டிரா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் பசவராஜ் பாட்டீல், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lok Sabha | நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியலில் பல திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், அரசியல் கட்சியினர் பலர் கட்சித்தாவலில் ஈடுபடுவது தொடர் கதையாகியுள்ளது. காங்கிரஸில் இருந்து விலகி …

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Lok Sabha | கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் 2 இடங்களைப் பெற்றது. அதில், சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் துரை.ரவிக்குமார் …

Election 2024: மக்களவை தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 கூடுதல் வாக்குகளைப் பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்குவதால், மத்தியப் பிரதேசத்தில் கள நிலவரத்தை தேர்தல் கள நிலவரங்களை அறிந்து, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து அமைச்சர்கள், கட்சி …

லோக்சபா தேர்தலின் போது தமிழ்நாட்டில் பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் கமிஷனர் அருண் கோயல் மற்றும் துணை தேர்தல் கமிஷனர்கள் அடங்கிய குழுவினர் சென்னை வந்தனர். நேற்று இவர்கள், அங்கீகரிக்கப்பட்ட தமிழக கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தனர். இரண்டாவது …

மக்களவை தேர்தல் அட்டவணையை மார்ச் 13ஆம் தேதிக்கு பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய தேர்தல் குழு அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்தல் ஆயத்த நிலையை ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் தற்போது, ​​தமிழ்நாட்டில் ஆய்வு செய்கின்றனர். அடுத்ததாக உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ளனர். இந்த பயணங்கள் மார்ச் 13ஆம் …

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கங்கனா ரனாவத். நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ராணாவத் ஹிமாச்சலப் பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அரசியலில் இருப்பதை விட படங்களில் பணிபுரிவது மிகவும் எளிதானது என்று கூறினார்.

அவர் அளித்த பேட்டியில், ”கேங்ஸ்டர் திரைப்படம் வெளியானவுடன் …

மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதனால் புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …